உள்ளூர் செய்தி
உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil
மக்களின் இதயங்களை வெல்வது சுலபமல்ல!
உயிருடன் இருக்கும் போதும் இறந்த பின்னரும் மக்களின் இதயங்களை வெல்வது இலகுவான காரியமல்ல என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார் இன்று (22) நாடாளுமன்றத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது சனத் நிஷாந்த இறக்கும்...
நீரைச் சிக்கனமாக பயன்படுத்த அறிவுறுத்தல்!
நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் அனோஜா களு ஆராச்சி, மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் வெப்பநிலை மற்றும்...
இன்றைய நாணயமாற்று வீதம்!
இலங்கை மத்திய வங்கி இன்றைய தினத்திற்கான (22.02.2024) நாணயமாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 306.53 ரூபாவாகவும், விற்பனை வீதம் 316.06 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. இதேவேளை...
வாகன மோசடியில் ஈடுபட்ட நபர் கைது!
வாடகை அடிப்படையில் வாகனங்களை பெற்று அவற்றுக்கு போலி ஆவணங்களை தயாரித்து வேறு நபர்களிடம் அடகு வைத்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ருவன்வெல்ல பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளதுடன், இந்த வாகனங்கள் பல்வேறு முறைகேடுகளுக்காக...
கடவுச்சீட்டு வரிசையை குறைக்க நடவடிக்கை!
இலத்திரனியல் கடவுச்சீட்டு சேவையை அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அலுவலகத்தில் தற்போதுள்ள வரிசைகளை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர்...
வரி அதிகரிப்பால் மூடப்பட்டுள்ள 1000க்கும் மேற்பட்ட வெதுப்பகங்கள்
அதிகரிக்கப்பட்டுள்ள மின்சார கட்டணம், நீர்க்கட்டணம் மற்றும் பெறுமதி சேர் வற் வரி காரணமாக நாடாளாவிய ரீதியில் உள்ள ஆயிரத்துக்கும் அதிகமான வெதுப்பக உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. பொருட்களின் விலை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே....
ராஜபக்ச குடும்பத்தின் சதித்திட்டம் அம்பலம்!
கோட்டாபாய ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னரும், பிரத்தியேக செயலாளராக தொடர்ந்த சுகீஸ்வர பண்டார அரசியல் சூழ்ச்சிகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக சுகீஸ்வர பண்டார செயற்படுவதாக பல மாதங்களாக பிரச்சாரம்...
மின்சார சபையின் ஊடக பேச்சாளர் ராஜினாமா!
இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் நொயல் பிரியந்த அந்த பதவியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் அண்மையில் வௌியிட்ட கருத்து தொடர்பில் சமூகத்தில் பெரும் சர்ச்சையாக மாறியதால் அது தொடர்பில் அவர் தமது...
கொழும்பில் விற்பனை செய்யப்படும் கிரீம்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு!
புறக்கோட்டையில் பொருத்தமற்ற புற்றுநோயை உண்டாக்கும் கிரீம்கள் அடங்கிய அழகுசாதனப் பொருட்களை இறக்குமதி செய்து விநியோகிக்கும் நான்கு முக்கிய மையங்களை சோதனையிட்டுள்ளன. பாணந்துறை வலனா ஊழல் எதிர்ப்பு செயலணியால் நேற்று இவ்வாறு சோதனையிடப்பட்டுள்ளது. ஒரு மில்லியன் ரூபாவிற்கும்...
தேரர் கொலையில் பெண் ஒருவர் கைது!
மல்வத்துஹிரிபிட்டிய, கஹடான ஸ்ரீ ஞானராம விகாரையின் தேரர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அரலகங்வில - வெரகல பிரதேசத்தில் வைத்து நேற்று (21) காலை...