உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

பாடசாலை மாணவர்களுக்கு இலங்கை ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

பாடசாலை மாணவர்களுக்கான ரயில் சீசன் டிக்கெட் பெற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, ரயில் சீசன் டிக்கெட் பெற ஜூன் 16ம் திகதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. புகையிரத திணைக்களம் இன்று (09-06-2023) விடுத்துள்ள...

வவுனியாவில் கைது செய்யப்பட்ட பாலியல் தொழிலார்கள் குறித்து வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்!

வவுனியாவில் கைதுசெய்யப்பட்ட பாலியல் தொழிலில் ஈடுபட்டு பெண்களுக்கு கொனோறியா மற்றும் ஷர்ப்பீஸ் நோய் தொற்றுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் இன்றைய தினம் (09-06-2023) தெரிவித்துள்ளனர். இந்த...

சம்பந்தனின் இணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தமது பிரத்தியேக இணைப்பாளராகவும், திருகோணமலை மாவட்டத்தில் தமது கடமைகளை முன்கொண்டு செல்வதற்காகவும் கடந்த ஐந்தாம் திகதி தொடக்கம் திருகோணமலை நகராட்சி...

16 பாடசாலை மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

16 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட களுத்துறையில் ஆசிரியர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். களுத்துறையில் மேலதிக வகுப்புகளில் கலந்து கொண்ட மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில்...

களுத்துறை மாணவி மரணம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

களுத்துறை விடுதி கட்டடத்தில் இருந்து விழுந்து 16 வயது பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட 3 பேரை மீளவும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர்களை இன்று களுத்துறை...

மட்டக்களப்பில் பேத்தை மீனை உண்டமையால் இளம் தாய் உயிரிழப்பு! மூவர் வைத்தியசாலையில் அனுமதி!

  மட்டக்களப்பு – மாங்காடு பிரதேசத்தில்மீன் குழம்பு விசமானதில் 27 வயது பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், 3 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மாங்காடு பிரதேசத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயாரான 27 வயதுடைய ஒருவரே...

லங்கா சதொசாவில் அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு!

   லங்கா சதொச கடைகளில் இன்று (9) முதல் குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் எனவும் சதொச தெரிவித்துள்ளது. அதன்படி 10 வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மேலும் குறைக்க லங்கா...

பலரையும் வியப்பில் ஆழ்த்திய பாடசாலை மாணவர்களின் செயல்!

   11வருடங்கள் கல்வி கற்ற பாடசாலையை விழுந்து வணங்கி மாணவர்கள் விடைப்பெற்ற சம்பவம் பலரையும் ஆனந்த கண்ணீர் விடவைத்துள்ளது. தெஹிகொல்ல மகா வித்தியாலய மாணவர்களே இவ்வாறு தாம் கற்ற பாடசாலையினை விழுந்து வணங்கி விடைபெற்றுள்ளது....

கல்வி அமைச்சு மேற்கொள்ளவுள்ள விசேட தீர்மானம்!

நாட்டில் மொத்தமாக 2984 பதில் அதிபர்கள் பாடசாலைகளில் சேவையாற்றி வருகின்றனர். அவர்கள் ஆசிரியர் சேவையின் கீழே செயற்பட்டு வருகின்றனர். அதனால் அவர்களுக்கு பதவி உயர்வுகளும் சம்பள அதிகரிப்புகளும் ஆசிரியர் சேவையின் பிரகாரமே இடம்பெறும். அதிபர்களுக்கான...

அவுஸ்ரேலியாவில் இருந்து வந்த முதியவரிடம் மோசடியில் ஈடுபட்ட கிளிநொச்சி யுவதி கைது!

அவுஸ்ரேலியாவில் இருந்து வந்த 72 வயது நபர் ஒருவரின் வங்கி அட்டையை மோசடி செய்ததாக 24 வயது யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவுஸ்ரேலியாவில் வசித்து வரும் 72 வயது...