உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

வடக்கு ஆளுனரை சந்தித்து கலந்துரையாடிய சுமந்திரன்

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். சந்திப்பின் போது, வடக்கு மாகாணத்தில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் உடனடி தேவைகள் குறித்து...

உலகில் அதிகமாக யானைகள் உயிரிழக்கும் நாடாக மாறிய இலங்கை!

 உலகில் அதிக யானைகள் இறக்கும் நாடாக இலங்கை உலகில் அதிக யானைகள் இறக்கும் நாடாக இலங்கை மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யானை – மனித மோதலால் மக்கள் உயிரிழக்கும் நாடுகளில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக இலங்கை இரண்டாவது...

மட்டக்களப்பில் நச்சு மீனை உண்ட மற்றுமோர் பெண்ணும் உயிரிழப்பு!

  மட்டக்களப்பு - மாங்காடு கிராமத்தில்  பேத்தை நச்சு மீனை உண்ட நிலையில் சிகிற்சை பெற்றுவந்த மற்றுமொரு பெண்ணும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. மீனை சமைத்து உட்கொண்டத்தில் சுகயீனமுற்று வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை...

பேராதனைப் பல்கலைகழகத்தில் பழைய சோற்றை உட்கொள்ள கொடுத்து பகிடிவதை மேற்கொண்ட மாணவர்கள் வகுப்பு இடைநிறுத்தம்!

பேராதனை பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் 11 பேர், பழுதடைந்த சோற்றை கொடுத்து புதிய மாணவர்களைப் பகிடிவதைக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் இடைநிறுத்தப்பட்டுள்ளனர். இடைநிறுத்தப்பட்ட மாணவர்கள் புதிய மாணவர்களை கடந்த 5ஆம்...

கிளிநொச்சி கனிஷ்ட கல்லூரி மாணவி பாடசாலையின் முதல் பெண் மருத்துவராக பதவி நிலை அடைந்து சாதனை!

கிளிநொச்சி மாவட்டத்திற்கும் தான் கற்ற பாடசாலைக்கும் பெருமை சேர்க்கும் விதமாக மருத்துவராகி சாதனை படைத்துள்ளார் ஹர்ஷி எனும் மாணவி.    கடந்த யுத்த காலத்தின் பின்னர் மிகவும் விரும்பத்தகாத நினைவுகளைக் கொண்ட பாடசாலையாகக் கிளிநொச்சி...

இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

கொழும்பு - குருநாகல் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். துல்ஹிரிய பிரதேசத்தில் முச்சக்கரவண்டி ஒன்று டிப்பர் வாகனத்துடன் மோதியதில் இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரே...

பொலிசார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் ஜஸ் போதைப்பொருள் வியாபாரி கைது

காத்தான்குடியில் காவல்துறையினர் நடத்திய திடீர் சுற்றி வளைப்பின் போது பிரபல ஐஸ் போதை வியாபாரியொருவர் நேற்று (11) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி காவல் நிலைய போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி எச்.எம்.சியாம்...

பெருமளவிலான கடவுச் சீட்டுக்களுடன் கைதான நபர் பொது மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களிடம் இருந்து 275 கடவுச்சீட்டுகளை சேகரித்து வைத்திருந்த நபர் ஒருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டியில் இயங்கிவரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை...

முல்லைத்தீவில் நெற்றிப் பொட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட பெண் யானை!! கும்பிட்டபடி உயிரிழந்தது!!

முல்லைத்தீவு மாவட்டம் ஒலுமடு புலிமச்சிநாதகுளம் பகுதியில் வயல் வெளியில் இறந்த நிலையில் யானை ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. வயல் பார்வையிட சென்றவர்களால் இறந்த நிலையில் யானை அடையாளம் காணப்பட்டு கிராம சேவகர் ஊடாக ஒட்டுசுட்டான்...

82 பயணிகளை ஏற்றிக்கொண்டு மதுபோதையில், சாரதி அனுமதிப்பத்திரமின்றி பேருந்தை செலுத்திய சாரதி கைது!

82 பயணிகளை ஏற்றிய பேருந்தை மதுபோதையில் மற்றும் செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி அதிவேகமாக செலுத்திச் சென்ற சாரதி ஒருவரை கேகாலை பிரிவு போக்குவரத்து பிரிவினர் கைது செய்துள்ளனர். கம்பஹா கிரிடிவெல்ல டிப்போவிற்கு சொந்தமான...