உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

இலங்கை பெண்களை தேடி வரும் வாய்ப்பு!

  கட்டார் விமான சேவையில் விமானப்பணிப்பெண்களாக இணைந்துக்கொள்ள இலங்கையர்களுக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. அதன்படி கட்டார் விமானச் சேவையில் பணிப்பெண்களாக பணிப்புரிவதற்கான தகுதியை கொண்டவர்கள் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும்...

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பெண்!

வெளிநாடுகளில் தொழில் பெற்றுத் தருவாதாக தெரிவித்து நிதி மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவிலிருந்து இன்று அதிகாலை நாட்டிற்கு திரும்பிய வேளையிலேயே விமான நிலையத்தின் குடிவரவு குடியகல்வு...

வடக்கை நோக்கி படையெடுத்து வரும் பௌத்த பிக்குகள்

அனுராதபுரம் ருவென்வெலிசாய விகாரையில் இருந்து வவுனியாவில் உள்ள விகாரை நோக்கி பௌத்த தேரர்கள பாதயாத்திரை ஒன்றை முன்னெடுத்துள்ளனர். வராலற்று சிறப்பு மிக்க ருவென்வெலிசாய விகாரையில் கடந்த 28 ஆம் திகதி கல்காமு சாந்தபோதி பௌத்த...

வவுனியாவில் கடவுச் சீட்டு மோசடியில் இரண்டு அரச பணியாளர்கள் கைது!

   வவுனியா தெற்கு பிரதேச செயலக எழுதுவினைஞர் ஒருவர் உள்ளிட்ட இரண்டு அரச பணியாளர்கள் கடவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டை மோசடி தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 20ஆம் திகதி பொலிஸ் விசேட...

வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் புதிய கட்டண விபரம்!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் திருத்தியமைக்கப்பட்ட புதிய கட்டணங்கள் நாளை ஜூலை முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது. 2023 ஜூன் 23 ஆம் திகதி...

பஸ் கட்டணத்தில் மாற்றம் ஏற்ப்படாது!

வருடாந்த பஸ் கட்டண திருத்தத்துக்கு அமைய இம்முறை பஸ் கட்டணத்தில் மாற்றம் ஏற்படுத்தாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அமுலில் உள்ள பஸ் கட்டணம்  தொடர்ந்து அமுல்படுத்தப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சசி...

தென் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்கள்

இலங்கையில் தென் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் 323 அதிபர் பதவி வெற்றிடங்கள் காணப்படுவதாக தென் மாகாண ஆளுநர் கலாநிதி வில்லி கமகே தெரிவித்துள்ளார். 1523 அதிபர்கள் இருக்க வேண்டும் என்றும், ஆனால் தற்போது 978...

புத்தூர் பகுதியில் வீடு புகுந்து வன்முறையில் ஈடுபட்ட பெண்கள் உட்பட பலர் கைது!

யாழ்ப்பாணம், புத்தூரில் இரண்டு வீடுகளுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டவர்களில் 25 பெண்கள் உட்பட 31 பேர் அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் பலரை தேடி பொலிசார் வலை விரித்துள்ளனர். யாழ்ப்பாணம் - புத்தூர்...

தொடர்மாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய விசேட வேலைத்திட்டம்!

40 வருடங்களை கடந்த அனைத்து தொடர்மாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான விசேட வேலைத் திட்டமொன்றை உடனடியாக ஆரம்பிக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு...

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

   இலங்கையில் அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் சம்பள அதிகரிப்பு தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், வருட  இறுதி காலாண்டுக்குள் சம்பள...