உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

காதல் உறவுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விபரீத முடிவெடுத்த மாணவி!

தொம்பகஹவெலவில் காதல் உறவுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் மாணவி ஒருவர் உயிரை மாய்த்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப் பிரதேசத்தில் வசிக்கும் பதினேழு வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு தற்கொலை செய்து...

வெள்ளவத்தையில் 8 ஆவது மாடியிலிருந்து வீழ்ந்து இளைஞர் பலி!

வெள்ளவத்தை பிரெட்ரிக்கா வீதியிலுள்ள கட்டிடம் ஒன்றிலிருந்து வீழந்து  24 வயதுடைய  இளைஞர்  ஒருவர் நேற்று வியாழக்கிழமை (10)  உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர்  வியாழக்கிழமை  குறித்த கட்டடத்தின்  8 ஆவது மாடியிலிருந்து  தவறி வீழ்ந்துள்ளதாக பொலிஸார்...

போலியான ஆவணம் தயாரித்தவரை சட்டத்தரணி பட்டியலிலிருந்து நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

போலியான ஆவணம்  தயாரித்தார் என்ற குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஒருவரை தகுதி நீக்கம் செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, எஸ்.துரைராஜா மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உயர்...

கிளிநொச்சியில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இருவருக்கு கடூழிய சிறைத் தண்டனை!

கிளிநொச்சியில் பதிநான்கு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 30 வயதுடைய நபருக்கு பத்து வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட மற்றுமொரு 18...

கொழும்பில் ஜஸ் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்ததாக கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சந்தேகத்தின்பேரில் ஆட்டுப்பட்டிதெரு பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்துக்குரிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருகொடவத்தை போக்குவரத்து சமிக்ஞை விளக்குக்கு  அருகில் நின்று கொண்டிருந்த போதே ...

குழந்தையின் அழுகையை நிறுத்த மதுபானம் கொடுத்த பெண்!

  அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சான் பெர்னார்டினோ கவுண்டியை சேர்ந்த பெண் ஒருவர் குழந்தை அழுவதை நிறுத்துவதற்கு பாட்டிலில் மதுபானம் ஊற்றி கொடுத்துள்ளார். இதனையடுத்து அப்பஎண்னை பொலிஸார் கைது செய்துள்ளதாக கூறப்படுகின்ற்து. சம்பவம் தொடர்பில் பொலிஸார்...

மாணவர்களை கடத்தும் வெள்ளைவான் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

சாய்ந்தமருது - மாளிகைக்காடு பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களைக் கடத்தும் வெள்ளை வேன் கொண்ட குழு ஒன்று உலாவுவதால் பிரதேச மக்கள் மிகவும் விழிப்பாக இருக்குமாறு சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பள்ளிவாசலினால் விடுக்கப்படுள்ள...

சர்ச்சையை ஏற்ப்படுத்திய சொக்லட் விவகாரம் தொடர்பில் அந் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

கண்டோஸ் சாக்லேட் தயாரிப்பாளரான ‘சிலோன் சாக்லேட்ஸ் லிமிடெட்’ அதன் சாக்லேட் உற்பத்தி ஒன்று தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நிறுவனம் அறிவிப்பு ஒன்றினையும் வெளியிட்டுள்ளது. அதேவேளை...

அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தாலி திருட்டு பூசகர் கைது!

  நோர்வூட் - டிக்கோயா சாஞ்சிமலை மேல்பிரிவு தோட்ட ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த ஒன்றரை பவுன் தாலிக்கொடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கோவில் உண்டியலும் களவாடப்பட்டுள்ளது. குறித்த கொள்ளைச் சம்பவம் நேற்று மாலை...

சுங்க அதிகாரி போல் நடித்து பண மோசடி!

அமெரிக்காவில் இருந்து 70,000 டொலர், கைகடிகாரம், தங்க ஆபரணங்கள் கொண்ட பாசல் ஒன்றினை வட்ஸ்ஆப் மூலம் வீடியோ படத்தை அனுப்பி சுங்க திணைக்களத்தில் கடமையாற்றும் பெண் போல் நடித்து மட்டக்களப்பிலுள்ள பெண் ஒருவர்...