உள்ளூர் செய்தி
உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil
நல்லூர் ஆலய திருவிழா நேரத்தில் இடம்பெறும் திருட்டுக்களை தடுக்க புதிய தீர்மானம்!
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசாமி ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் 21 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது. இந் நிலையில் ஆலய வளாகத்தில் இடம்பெறும் திருட்டுக்கள் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்காக யாழ்ப்பாண மாநகர...
இலங்கை வந்தடைந்த சீன போர்க்கப்பல்!
அதிநவீன கண்காணிப்பு வசதிகளுடன் கூடிய சீன போர்க்கப்பல் ஒன்று இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓராண்டுக்குப் பிறகு சீனாவின் இரண்டாவது கண்காணிப்புக் கப்பல் இலங்கைக்கு வந்திருப்பது இந்தியாவைக் கவலையடையச் செய்துள்ளது. சீனாவின் சந்தேகத்திற்குரிய விண்வெளி...
தூக்கில் தொங்கிய மாணவி சடலமாக மீட்பு!
சிலாபத்தில் வீடொன்றில் வசித்து வந்த 9 வயது மாணவியின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலாபம் மேற்கு இரணவில சமிந்துகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலேயே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கயிற்றில் தொங்கிய நிலையில்...
சிறுவன் மீது கதவு விழுந்ததில் சிறுவன் வைத்தியசாலையில் அனுமதி!
கிண்ணியாவில் கதவு (Gate) சிறுவன் மீது விழுந்ததில் சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியாற்றுமுனை பள்ளிவாசலில் பொருத்தப்பட்டிருந்த கதவே இவ்வாறு விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அச் சிறுவன்...
மின்னல் தாக்கியதில் மூவர் உயிரிழப்பு!
மிஹிந்தலை பகுதியில் மின்னல் தாக்கி மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளனர். இச் சம்பவம் நேற்றைய தினம் (11-08-2023) மாலை இடம்பெற்றுள்ளது. மிஹிந்தலை, தம்மன்னாவ வெவையில் மீன்பிடிக்கச் சென்ற...
கொழும்பு நகர மண்டபத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு
கொழும்பு நகர மண்டபத்தை சுற்றி பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர மண்டபத்தை சூழவுள்ள கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று (11) பிற்பகல் முன்னெடுக்கப்படவுள்ளமையே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மற்றும்...
நிதி மோசடியில் ஈடுபட்ட நபர் கைது!
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை விடுவிப்பதாக கூறி பெண்ணொருவர் உள்ளிட்ட மூவரிடம் நபர் ஒருவர் 6,271,000 ரூபா பண மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மூவரால் கொழும்பு நிதி குற்றப்புலனாய்வு...
சைக்கிள் ஓட்டப் போட்டியில் ஈடுபட்ட மாணவன் உயிரிழப்பு!
கொழும்பு - குருணாகல் வீதியின் வால்பிட்ட பகுதியில் கசைக்கிளோட்டப் பயிற்சியில் ஈடுபட்ட பாடசாலை மாணவர் ஒருவர் பஸ் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (10.08.2023) இடம்பெற்றுள்ளது. சைக்கிளோட்டப் போட்டியில்...
மின் வெட்டு தொடர்பான அறிவிப்பு!
எதிர்வரும் 16ஆம் திகதிக்கு பின் தென் மாகாணத்தில் சுமார் 10 நாட்களுக்கு இரண்டு மணித்தியால மின்வெட்டு ஏற்படும் சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சிரேஷ்ட மின்சார பொறியியலாளர் சங்கத்தின் பேச்சாளர் நந்திக பத்திரகே தெரிவித்துள்ளார். எனினும்...
பணத்திற்காக மகளை விற்ற தாய்!
பதினான்கு வயது மகளை விற்பனை செய்த தாய் ஒருவர் திவுலபிட்டிய பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர். சிறுமியின் தந்தை உயிரிழந்துள்ளதுடன்...