உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

உடவலவ நீர் பிரச்சினைக்கு தீர்வு கிட்டவில்லை!

சமனல குளத்தில் இருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீர் திறந்துவிடப்பட்டு 05 நாட்கள் கடந்துள்ள நிலையிலும் சில விளைநிலங்களுக்கு இதுவரை நீர் கிடைக்கப்பெறவில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார். அங்குனுகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் இது...

நுவரெலியா பிரதான வீதியில் கோர விபத்து!

எரிபொருளை ஏற்றிச் சென்ற பௌசரும் மோட்டார் வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மோட்டார் வாகனத்தில் பயணித்த ஐவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (12) இரவு 10 மணியளவில் ஹட்டன் -...

காலநிலை தொடர்பான அறிவிப்பு!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு, ஊவா மற்றும் வடமாகாணங்களில் ஒரு சில...

புதிய வர்த்தமானி வெளியீடு!

பொது போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தி இந்த வாரம் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. பொது போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் லொறிகள், டிரக் மற்றும் பேருந்துகளை இறக்குமதி...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டநபர் உயிரிழப்பு!

ஏத்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொஸ்கொல்ல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். கம்பளை - கொஸ்கொல்ல பிரதேசத்தை சேர்ந்த 71 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தனிப்பட்ட...

சிறுமியொருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழப்பு

சிறுமியொருவர் கயிற்றால் கழுத்து இறுகிய நிலையில், சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். சிலாபம் , இரணவில் பிரதேசத்தை சேர்ந்த 9 வயதுடைய ஷலனி ரிதுஷா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் முதலாவது...

மலையக தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க ஒன்றிணைவோம்!

எங்கள் மலையக தமிழ் மக்களின் 200 வருட வரலாற்றினை நினைவுகூரும் வகையில் இந்த வருடம் முழுவதும் பல்வேறு தரப்பினரால் பல நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டு வருகிறது. 200 வருட நிகழ்வுகள் வெறுமனே நிகழ்வுகளாக...

செந்தில் தொண்டமானுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!

திருகோணமலை – இலுப்பைக்குளம் கிராமத்தில் புத்தசாசன அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்ட விகாரையின் நிர்மாணப் பணி நிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. அப் பகுதியில் அமைக்கப்படவிருந்த விகாரையானது கிழக்கு மாகாண ஆளுநர்...

அம்பாறையில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு!

  விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கைத்துப்பாக்கியுடன் 1990 ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி என்று பொறிக்கப்பட்ட அநாமதேய சுவரொட்டி ஒன்று அம்பாறை மாவட்டத்தில் முஸ்லீம்கள் வாழும் பகுதிகளில் பரவலாக...

களுத்துறை மர ஆலையில் தீ விபத்து!

களுத்துறையில் மர ஆலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்குள்ள மரப்பொருட்கள் அனைத்தும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர் . களுத்துறை - வஸ்கடுவ பகுதியில் உள்ள மர ஆலை ஒன்றிலேயே நேற்று...