யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழில் பலத்த காற்றினால் தூக்கி வீசப்பட்ட வீட்டு கூரைகள்!

யாழ்ப்பாணத்தில் கடந்த சில வாரங்களாக அதிக வெப்பம் நிலவி வந்த நிலையில் தற்போது இன்று காலை முதல் அசாதாரண காலநிலை நிலவி வருகின்றது. சில இடங்களில் காற்றும், பலத்த மழையும் பெய்து வருவதுடன் மக்களின்...

யாழ் நாகபட்டின பயணிகள் கப்பல் சேவையில் மாற்றம்!

நாகப்பட்டினத்திற்கும், காங்கேசன்துறைக்குமான பயணிகள் கப்பல் சேவை வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.போதியளவான முன்பதிவு இல்லாமை காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் பணிப்பாளர் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் 31ஆம் திகதி வரையில்...

நல்லூர் ஆலயத்தில் விமல் தரப்பினர் வழிபாட்டில்

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்தில் விமல் தரப்பினர் வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர். வரும் செப்ரெம்பர் 21 ஆம் திகதி இலங்கையில் 9 ஆவது ஜனாதிபதி தேர்த இடம்பெறவுள்ள நிலையில், ஜனாதிபதி வேட்பாளர்...

யாழில் வேலைக்கு சென்ற நபர் நெஞ்சுவலியால் உயிரிழப்பு!

யாழில் வேலைக்கு சென்ற நிலையில், நெஞ்சுவலி ஏற்பட்டதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நீர்வேலி பகுதியைச் சேர்ந்த தவராசா ரகுமாதேவா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்து நபர்...

யாழில் திடீரென மயங்கிவிழுந்த ஆசிரியை உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் பாடசாலையில் திடீரென மயங்கி விழுந்த ஆசிரியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் யாழ்ப்பாணம் பலாலி வடக்கு அ.த.க பாடசாலையின் ஆசியையான கலைவாணி என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியை நேற்று முன்...

யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் வயிற்றுப்போக்கு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபரொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தில் புன்னாலைகட்டுவன் தெற்கு பகுதியைச் சேர்ந்த முருகையா கிருபதீபன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இவர் கடந்த...

யாழில் பெரும் சோகம் சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் பரிதாப மரணம்!

யாழ்ப்பாண பகுதியில் சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் ஒருவர் கீழே விழுந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் (16-08-2024) உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் சாந்தை – பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த...

இன்று முதல் யாழ் நாகபட்டின கப்பல் சேவைகள் ஆரம்பம்!

நாகபட்டினத்தில் இருந்து யாழ். காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது.இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை கடந்த ஆண்டு ஒக்டோபர் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சீரற்ற...

யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த பெண் தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளர் விடுத்துள்ள வேண்டுகோள்!

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பெண்ணொருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், குறித்த பெண்ணின் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு வைத்தியசாலை பிரதி பணிப்பாளர் வைத்தியர் யமுனானந்தா அறிவித்துள்ளார். சுயநினைவற்ற நிலையில் வைத்தியசாலையில்...

யாழில் வெளிநாட்டு சிகரெட்டுக்களை விற்பனை செய்த பெண் கைது!

யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு சிகரெட்களை விற்பனை செய்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமான முறையில் , வரிகள் செலுத்தப்படாது நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட சிகரெட்டுகளை விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழே குறித்த பெண்...