யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழ் விவசாயின் புதிய கண்டுபிடிப்பு!

வெங்காய செய்கையினை இலகுவாக்கும் வகையில் வெங்காயம் நடுகை செய்யும் இயந்திரம் ஒன்றினை அச்சுவேலியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் உருவாக்கியுள்ளார். அச்சுவேலி பகுதிகளை சேர்ந்த விவசாயி ஒருவர் இரண்டு வருடங்களுக்கு மேலாக லாண்ட் மாஸ்டர் இயந்திரத்தை...

யாழ் நல்லூரில் முரண்பாட்டிற்கு உட்ப்பட்ட ஆலயம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

யாழ் நல்லூர் வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தில் பூசகர்களிடையே இடம்பெற்ற முரண்பாடு காரணமாக இன்று காலை ஆலயத்தின் மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாக இருந்த நிலையில் தடைப்பட்டிருந்தது. இந் நிலையில் குறித்த வழக்கு நீதிமன்றில் இன்று வழக்கு...

யாழில் பிரபல ஆலயம் ஒன்றில் பூசர்களிடையே முரண்பாடு காரணமாக ஆலய மகோற்சவ பெருவிழாவில் குழப்பம்!

  யாழ்.நல்லூர் - ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலயத்தின் மகோற்சப பெருவிழா இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் பூசகர்களிடையே இடம்பெற்ற முரண்பாடு காரணமாக ஆலயத்தின் மகோற்சவம் தடைப்படும் நிலை காணப்படுவதாக சமூக ஆர்வலர்கள் விசனம்...

யாழில் உயிரிழந்த இளம் பூசகர்

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை ஊசிமூலம் எடுத்துக்கொண்ட இளர் பூசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நல்லூர் நாயன்மார்கட்டு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பூசகர் ஒருவரே இவ்வாறு  இன்றைய தினம் (08-06-2023) உயிரிழந்துள்ளார். குறித்த பூசகர் வீட்டுக்கு அருகாமையில்...

யாழில் வாள் செய்து கொண்டிருந்த நால்வர் கைது !

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் வாள் செய்து கொண்டிருந்த நால்வரை காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீடொன்றில் வைத்து வாள் செய்து கொண்டிருப்பதாக பொலிஸாருக்கு ரகசிய தகவ கிடைத்துள்ளது. அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு...

யாழ் காங்கேசன்துறையில் வாள் தயாரித்துக் கொண்டிருந்த நால்வர் கைது!

   யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் வாள் செய்து கொண்டிருந்த நால்வரை காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீடொன்றில் வைத்து வாள் செய்து கொண்டிருப்பதாக பொலிஸாருக்கு ரகசிய தகவ கிடைத்துள்ளது. அதனடிப்படையில் சம்பவ...

யாழில் அனுமதியின்றி மீன்பிடியில் ஈடுபட்ட 18 பேர் கைது!

யாழில் முறையில் அனுமதிப்பத்திரம் இன்றி மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டமை மற்றும் அனுமதிப்பத்திரம் இன்றி அனுமதிக்கப்பட்ட எல்லைக்கு அப்பால் டைவிங் உபகரணங்களை வைத்திருந்த 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இதன்போது மீனவர்களுடன் 669...

யாழில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்டவர் மடக்கி பிடிப்பு!

   யாழ்.பருத்தித்துறையில் வீடு உடைத்து ஐந்தரைப் பவுண் தங்கச் சங்கிலியை திருடிய நபர் ஒருவர் 2 மணித்தியாலத்திற்குள் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் திருடப்பட்ட நகையும் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. பருத்தித்துறை 2ம் குறுக்குத்...

யாழில் வீதியில் சாகசம் காட்டிய இளைஞனை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

 யாழில் போக்குவரத்து நிறைந்த வீதியில் சாகசம் காட்டிய இளைஞனைவிளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை சன நடமாட்டம் அதிகமான நேரத்தில் வீதியில் வேகமாக வாகனத்தினை...

யாழில் பொலிஸ் வாகனத்திற்கு முன்பு அரைகுறை ஆடையுடன் போஸ் கொடுத்த பெண்!

யாழில் பொலிஸ் வாகனத்திற்கு முன்னாள் அரைகுறை ஆடையுடன் பெண் ஒருவர் போஸ் கொடுக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் யாழ் தலைமைப் பொலிஸ் நிலையத்திற்கு அரைகுறை ஆடையுடன் வருகை தந்தது...