யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழ் பல்கலை மாணவர்கள் மீதான நுழைவுத் தடை நீக்கம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் ஏற்பட்ட குழு மோதல் சம்பவத்தின் அடிப்படையில் உள் நுழைவுத் தடை விதிக்கப்பட்டிருந்த மாணவர்களில் 28 பேர் மீதான தடை பூர்வாங்க விசாரணைகளின் முடிவில்...

யாழ் மக்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

தமிழகத்தில் சென்னையில் இருந்து எதிர்வரும் சனிக்கிழமை ஒரு தொகுதி பயணிகளுடன் கப்பல் ஒன்று காங்கேசன் துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், குறித்த கப்பலை வரவேற்பதற்கு துறைமுகங்கள், விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால...

யாழ்ப்பாணத்தில் ஆரம்பமான புதிய பேருந்து சேவை!

யாழ் கீரிமலை நல்லிணக்கபுரத்திலிருந்து காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி வரை புதிய பேருந்து சேவை இன்று (12-06-2023) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும், முதலாம் இரண்டாம் தர மாணவர்களுக்கு இலவசமாகவும் ஏனைய தர மாணவர்கள் சாதாரண கட்டணத்துடனும்...

தென்னிலங்கையில் சாதித்த யாழ் பல்கலை மாணவர்கள்; பலரும் வாழ்த்து!

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் மலைத்தென்றல் 2023 நிகழ்வை முன்னிட்டு பல்கலைக்கழகம் மற்றும் உயர்கல்விக்கூட மாணவர்களிடையே நடாத்தப்பட்ட மாபெரும் விவாதப் போட்டியில் யாழ் பல்கலைகழக மாணவர்கள் வெற்றியீட்டியுள்ளனர். கருத்தாடல் 2023 ல் பதினைந்து பல்கலைகக்கழகங்கள் மற்றும்...

யாழில் இ.போ.ச பேரூந்துடன் போட்டி போட்டு தனியார் பேரூந்து ஓடியதால் தவறி விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர்

  யாழில் இ.போ.ச பேரூந்துடன் போட்டி போட்டு ஓடிய தனியார் பேரூந்தில் இருந்து இளைஞர் ஒருவர் தவறி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து பலாலி வீதி பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது. வீதியில் பயணித்து...

யாழில் 16 வயது மாணவன் சுதர்சனுக்கு நடந்தது என்ன?? பெற்றோர் பொலிசாரிம் முறைப்பாடு!!

மயிலவளவு இமையாணன் கிழக்கு உடுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த சுவாமிநாதன் சுதர்சன் (16 வயது)என்ற சிறுவனை காணவில்லை. இவர் தொடர்பான விபரங்கள் தெரிந்தால் உடனடியாக தெரியப்படுத்துமாறு உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணியளவில்...

யாழில் 33 வருடங்களின் பின் விடுவிக்கப்படவுள்ள ஆலயம் ! வெளியான தகவல் !

யாழ்.காங்கேசன்துறை மாங்கொல்லை வைரவர் ஆலயம் மற்றும் அதனை சூழவுள்ள சில பகுதிகள் 33 வருடங்களின் பின்னர் மீள கையளிக்கப்படவுள்ளது. கடந்த 33 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயமாக J/ 233 கிராம சேவையாளர்...

யாழ்ப்பாண இராச்சியத்தின் கடைசி தமிழ் மன்னனின் 04 ஆவது நினைவு தினம் இன்று… !

யாழ்ப்பாண இராச்சியத்தின் கடைசி தமிழ் மன்னன் 2ம் சங்கிலியனின் 404 ஆவது நினைவு தினம் இன்று யாழில் நினைவுகூரப்பட்டது. நல்லூர் - முத்திரை சந்தியில் அமைந்துள்ள சங்கிலியன் மன்னன் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு...

யாழில் மனைவி கீழ் சாதி என அறிந்து குழந்தையுடன் கைவிட்டு லண்டன் சென்ற இஞ்சினியர்!!

லண்டனில் வாழும் தேசியப் பற்றாளர் ஒருவரால் எமக்கு அனுப்ப்பட்ட இந்த பதிவினை சில பிழைகளைத் திருத்திய பின் அப்படியே நாம் இங்கு தந்துள்ளோம். https://youtu.be/vM3xXd2aRVQ 1990ம் ஆண்டு நடுப்பகுதி. யாழ்ப்பாணத்தில் புலிகளால் கோட்டை முற்றுகையிடப்பட்டிருந்தது. யாழ்...

யாழில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்!

யாழில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் பண்ணைப் பாலத்திற்கு அருகாமையில் இன்று (10) காலை இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் பண்ணைப் பாலத்திற்கு அருகாமையில் பிக்கப்...