யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழ் போதனா வைத்தியசாலையில் விழித்திரை சத்திர சிகிச்சைகள் ஆரம்பம்

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் விழித்திரை சத்திர சிகிச்சைகள் இன்று முதல் (23-06-2023) ஆரம்பமாகவுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது விழித்திரை சத்திர சிகிச்சை ஆனது சத்திர...

யாழ் வல்வை பகுதியில் அழுகிய நிலையில் மீட்க்கப்பட்ட சடலம்

  யாழ்ப்பாணம் வல்வை தொண்டமானாறு வீதிக்கு அருகாமையில் இன்று (22) அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் இனங்காணப்பட்டுள்ளது. 30 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலமே, சடலம் அடையாளம் காண முடியாத அளவுக்கு உருக்குலைந்து...

வாழைப்பழத்தால் யாழிற்கு வரும் டொலர்கள்

வடமாகாணத்தில் 8000 ஏக்கர் காணிகளை இனங்கண்டு இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாயத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மாகாண ஆளுநரிடமிருந்து பணிப்புரைகள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார். மாம்பழம், பப்பாளி, பாசிப்பழம் போன்றவற்றை வெளிநாட்டு...

யாழ் காரைநகரில் தவறான முடிவால் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் குடும்பஸ்தர்

யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதியில் இளம்குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. பிறந்து 40 நாட்களேயானா குழந்தையின் தந்தையான தியாகராஜா (வயது 21) என்பரே உயிரிழந்துள்ளார். வீட்டில்...

யாழ்சாவகச்சேரி மக்களுக்கு சோழர் காலத்து தீர்த்த கிணற்றில் இருந்து நீர் வழங்க ஏற்பாடு!

யாழ்.சாவகச்சேரி மக்களுக்கு சோழர் காலத்து தீர்த்த கிணற்றில் இருந்து குடிநீரை வழங்க தொல்லியல் திணைக்களத்தினர் இணக்கம் வெளியிட்டுள்ளனர். அதன்படி சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள சுத்தமான தண்ணீர் கிணற்றை சுத்திகரித்து பிரதேச மக்களுக்கும் பயணிகளுக்கும்...

யாழ் நெடுந்தீவு குமுதினி படகுச் சேவை மீண்டும் ஆரம்பம்!

  யாழ்ப்பாணம் , நெடுந்தீவு - குமுதினி படகு திருத்த பணிகள் நிறைவடைந்து மீண்டும் படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறிக்காட்டுவான் நெடுந்தீவு கடல்வழிப் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட குமுதினி படகு அடிக்கடி கோளாறு...

நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழப்பு!

வாகன விபத்தில் தந்தையும் மகனும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் கொழும்பு, பாதுக்கை பிரதேசத்தில் நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஹயஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதால் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில்...

யாழ் அல்லைப்பிட்டியில் மனித எச்சங்கள் மீட்பு!

அல்லைப்பிட்டி இராண்டாம் வட்டாரப் பகுதியில் கிடங்கு ஒன்று வெட்டப்பட்ட நிலையில் அதற்குள் இருந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடொன்றின் கட்டுமாணம் மேற்கொள்வதற்காக கிடங்கு வெட்டியபோதே குறித்த மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதி குற்ற...

தொலைத்தொடர்பு கோபுரம் தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ள யாழ் ஏழாலை மக்கள்

  தமது பிரதேசத்தில் தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்க வேண்டாம் என யாழ்ப்பாணம் ஏழாலை மக்கள் சுற்றுச் சூழல் அதிகார சபை பணிப்பாளருக்கு கடித மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்கள். குறித்த கடித்தத்தில் பிரதேசவாசிகள் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தொலைத்...

யாழில் மத நல்லிணக்கத்தை ஏற்ப்படுத்தும் வகையில் நடைபவனி முன்னெடுப்பு!

மத நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையிலான நடைபவனியொன்று யாழ் மாவட்ட சர்வமதக் செயற்குழுவினால் இன்று(20.06.2023) யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நடைபவனியானது அபிவிருத்திக்கான சமூக அமைப்புகளின் வலையமைப்பின் (SOND) ஏற்பாட்டில் இன்று காலை 8 மணியளவில் யாழ்ப்பாணம்...