யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழ் நிலா புகையிரத சேவை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

கல்கிஸையில் இருந்து காங்கேசன்துறை வரையில் புதிய ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ் நிலா எனும் பெயரில் இந்த ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் N.J. இந்திபொலகே தெரிவித்துள்ளார்.  பிரதி சனிக்கிழமைகளில் இரவு...

யாழ் நிலா ரயில் சேவை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

யாழ்நிலா’ என்ற புதிய ரயில் சேவையில் ஈடுப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறித்த ரயில் சேவை காங்கேசன்துறைக்கும் கல்கிஸ்ஸவிற்கும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. யாழ்நிலா ரயில் நேற்று (04.08.2023) இரவு முதல் சேவையில்...

யாழில் திடீர் சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து பொலிசார்!

   யாழ். நகர்ப் பகுதி முச்சக்கர வண்டித் தரிப்பிடத்தில் இருந்து கட்டணமானி பொருத்தாத முச்சக்கர வண்டிகளை அகற்றும் நடவடிக்கையை யாழ் போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்தனர். யாழ். நகர் பகுதியில் இன்று (03) வியாழக்கிழமை காலை...

விபரீத முடிவால் உயிரை மாய்த்துக் கொண்ட யாழ் பல்கலை மாணவி!

யாழ். பல்கலைக்கழக மாணவியொருவர் விபரீத முடிவெடுத்து தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. உயிரிழந்த மாணவி மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டாம் வருட மாணவியே இவ் விபரீத முடிவை...

யாழில் வீட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டவர் கைது!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சில தினங்களுக்கு முன் வீடொன்றை உடைத்து தங்க நகைகளை திருடிய   நபரொருவர் நேற்றையதினம்  செவ்வாய்க்கிழமை (01) கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 30ஆம் திகதி  யாழ். நகர்ப் பகுதியை அண்டிய ...

போலி ஆவணங்களை சமர்ப்பித்து இத்தாலி செல்ல முயன்ற யாழ் தம்பதியினர் கைது!

இத்தாலிக்குச் செல்ல முயன்ற யாழ்ப்பாண இளம் தம்பதியினர் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (01) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். போலி ஆவணங்களைப் பயன்படுத்தி  இத்தாலிக்கு   சட்டவிரோதமாக  அவர்கள்...

யாழில் சோகத்தில் ஆழ்த்திய பட்டதாரி மாணவியின் முடிவு!

யாழ்ப்பாணத்தில் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு வீடு திரும்பிய இளம் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் (28-07-2023)இரவு வட்டுக்கோட்டை – சுழிபுரம் மத்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்ச்சம்பவம்,...

யாழில் பட்டப்பகலில் நிகழ இருந்த கொடூரம்!

   யாழில் இளைஞர் ஒருவரின் தொலைபேசிக்கு அழைப்பெடுத்த நபர் ஒருவர் நண்பர் ஒருவரின் பெயரில் அறிமுகமாகி சந்திக்க வருமாறு அழைத்து வாள்வெட்டு தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று நண்பகல் கீரிமலை -...

உணவுச்சாலைகளுக்கு யாழ் அரசாங்க அதிபர் விடுத்துள்ள அறிவிப்பு!

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரம் யாழ்ப்பாண உணவின் தரம் குறித்து இன்றைய தினம் (28.07.2023) கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். இக்கலந்துரையாடலில் பிராந்திய சுகாதார பணிப்பாளர் சுகாதார வைத்திய அதிகாரிகள்...

யாழில் விஷமிகளால் மாதா சொரூபங்கள் உடைப்பு!

யாழ். ஆனக்கோட்டை பகுதியில் அடையாளம் தெரியாத விசமிகளால் ஏழு மாதா சொரூபங்கள் உடைக்கப்பட்டுள்ளன. ஆனைக்கோட்டை பகுதியில்  நேற்று(28.07.2023) இரவு  ஆனைக்கோட்டை சந்தியில் ஒரு சொரூபமமும், ஆனைக்கோட்டை சந்திக்கு அருகாமையில் ஒரு சொரூபமும், ஆனைக்கோட்டை கராஜ்ஜடியில் ஒரு சொரூபமும்,...