யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

 சுவிட்சர்லாந்தில் இருந்து யாழ் வந்த இளைஞர் மாயம்!

   சுவிட்சர்லாந்தில் இருந்து யாழ்ப்பாணம் கைதடிக்கு வந்த இளைஞரொருவர் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. குறித்த இளைஞன் நேற்று முன்தினத்தில் (27) இருந்து காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணை சம்பவத்தில் கைதடி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நாகராசா விதுமன்...

யாழில் திடீரென தீ பிடித்த பட்டா வாகனம்

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியின் வல்லை சந்திப்பகுதியில் சிறிய ரக லொறி ஒன்று தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மின் கசிவினால் வாகனம் தீப்பற்றியிருக்கலாம் என கூறப்படுகிறது. பருத்தித்துறை பகுதியில் இருந்து...

யாழில் ஆட்களற்ற வீடுகளில் ஒன்றுகூடும் போதைப் பிரியர்கள்

  யாழ்ப்பாணம் நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் ஆட்கள் அற்ற வீடுகளில் ஒன்று கூடும் போதைக்கு அடிமையானவர்கள், அந்த வீடுகளில் இருந்து போதையை நுகர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாது அவர்கள் வீடுகளுக்குள் இருந்து...

யாழில் அதிக போதைப்பொருள் பாவனையால் நபர் இளைஞன்உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் அதிகளவான ஹெரோயினை ஊசி மூலம் நுகர்ந்து வந்த இளைஞர் ஒருவர் கிருமித் தொற்றுக்கு உள்ளாகி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். திடீர் சுகவீனம் காரணமாக...

யாழிலிருந்து வவுனியா சென்ற பேருந்துக்குள் பரபரப்பை ஏற்படுத்திய பாம்பு

அரச பேருத்தில் பயணிகளுடன் பாம்பு ஒன்றும் பயணம் செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா சென்ற பேருந்திலேயே இவ்வாறு பாம்பு இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. https://www.youtube.com/shorts/fcGnJTyrN-g?feature=share இந்த சம்பவம் இன்று (28) யாழில்...

யாழில் வறட்சியால் 22,044 குடும்பங்கள் பாதிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் 70,408 நபர்களைக் கொண்ட 22,044 குடும்பங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் அனர்த்த முகாமைத்துவ நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, மருதங்கேணி, சங்கானை மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலகப் பிரிவுகளில் குடிநீர்ப்...

யாழில் அயல்வீட்டு பெண்ணுக்கு அந்தரங்கத்தை காட்டிய நபர் மீது சுடுநீர் வீச்சு!

யாழில் அயல்வீட்டு அரச உத்தியோகஸ்தரான பெண்ணுக்கு அந்தரங்கத்தை காட்டிய 60 வயதை கடந்த புலம்பெயர் தமிழர்மீது சுடுநீர் ஊற்றிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த சம்பவம் யாழ் நல்லூர் பிரதேசத்தில் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. சம்பவம்...

யாழ் வீடொன்றில் கொள்ளை!

யாழ்ப்பாணம் - பலாலி, தெற்கு வசாவிளான் பகுதியில் வீடொன்றினுள் நுழைந்த திருடர்கள் 25 பவுண் நகைகளையும், 40,000 ருபாய் பணத்தையும் திருடி சென்றுள்ளனர். இந்த சம்பவம் நேற்று (24) காலை இடம் பெற்றுள்ளது. காலை 10...

யாழில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் சட்டத்தரணிகள்

பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர முல்லைத்தீவு நீதிபதி தொடர்பாக தெரிவித்த கருத்தினைக் கண்டித்து யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றங்களின் சட்டத்தரணிகள் வெள்ளிக்கிழமை (25) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 22 ஆம் திகதியன்று முல்லைத்தீவு நீதிபதி...

தோட்டத்தில் வேலை செய்து விட்டு வீடு சென்றவர் மரணம்

யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில்  தோட்டத்தில் வேலை செய்துவிட்டு வீட்டுக்கு வந்தவர் வீதியில் விழுந்து மரணமடைந்த சம்பவம் ஒன்று வியாழக்கிழமை (24) இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் வியாழக்கிழமை காலை 4.30 மணிக்கு...