யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழில் பொலிசார் தேடி சென்ற போது விபரீத முடிவெடுத்த நபர்

  யாழில் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுக்கு உள்ளான நபரை பொலிஸார் தேடிச்சென்றபோது , தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டு , யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பொலிஸார்...

நல்லூர் ஆலயத்தில் கோலாகலமாக இடம்பெற்ற மாம்பழ திருவிழா

  யாழ்ப்பாணம் , வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவp2பெருவிழா இடம்பெற்று வரு ம் நிலையில் ,  திருவிழாவின், 22ஆம் நாளான இன்று மாம்பழ திருவிழா (தெண்டாயுதபாணி உற்சவம்)...

யாழில் இளம் தம்பதியினரை போதைக்கு அடிமையாக்கிய கும்பல் கைது!

யாழில் இளம்வயதினரை போதைப் பொருள் பாவணைக்கு அடிமையாக்கி, அவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்து வந்த நால்வர் அடங்கிய கும்பலொன்றைப் பொலிஸார் நேற்றைய தினம் ( 07.09.2023) கைது செய்துள்ளனர்.   பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய...

யாழில் குழவிக் கொட்டுக்கு இலக்கான ஜவர் வைத்தியசாலையில் அனுமதி!

யாழ்ப்பாணம் - பலாலி கிழக்கு பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (08) குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஐவரும் சிகிச்சைக்காக  அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக...

யாழ்நகர் பகுதியில் களவாடப்படும் மோட்டர் சைக்கிள்கள்

யாழ் நகர் பகுதியில் கடந்த இரண்டு மாத கால பகுதிக்குள் 13 மோட்டார் சைக்கிள்கள் களவாடப்பட்டுள்ளன. யாழ். போதனா வைத்தியசாலை சூழல், மத்திய பேருந்து நிலையத்தை சூழவுள்ள பகுதி ஆகிய இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட...

யாழில் 2,50,000 ரூபாவிற்கு மாம்பழம் கொள்வனவு செய்த பெண்

யாழில் ஆலய வருடாந்த உற்சவத்தின் போது பெண் ஒருவர் 2,50,000 ரூபாவிற்கு மாம்பழம் ஒன்றை ஏலத்தில் கொள்வனவு செய்துள்ளார். யாழ்ப்பாணம் நாகர்கோவில் முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தின் போதே அவர் அம் மாம்பழத்தை கொள்வனவு...

யாழில் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் கைது!

நெல்லியடி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் வாள்களுடன் நடமாடிய ஒருவர் சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார். நேற்று (07) மாலை அதே இடத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். சந்தேக...

சிறுமியின் கை அகற்ற காரணமான தாதிக்கு பயணத்தடை விதிப்பு!

யாழ்ப்பாணத்தில் 8 வயது சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம்சாட்ட தாதிக்கு யாழ். நீதவான் நீதிமன்று பயண தடை விதித்துள்ளது. காய்ச்சல் காரணமாக யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட...

யாழில் சிறுமியின் கை விவகாரம் போராட்டத்தில் பதற்றம்!

கடந்த சில தினங்களுக்கு முன்னால் யாழ் போதனா வைத்தியசாலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 8 வயது சிறுமி வைசாலியின் கை அகற்றப்பட்ட சம்பவத்துக்கு நீதி கோரி இன்று கவனயீர்ப்பொ போராட்டம் முன்னெடுக்கபப்ட்டுள்ளது. வைத்தியசாலைக்கு...