யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழில் பொலிஸார் வேடத்தில் கொள்ளையிட்டவர்கள் கைது

யாழ் - கந்தர்மடத்தில் உள்ள புடைவைக் கடை ஒன்றில் பொலிஸார் என்று தங்களை அறிமுகப்படுத்தி பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவர் தேடப்பட்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் நேற்று...

ஹர்த்தாலுக்கு ஆதரவு கோரி யாழில் துண்டு பிரசுரம் விநியோகம்

வடக்கு, கிழக்கு முழுவதும் எதிர்வரும் 20 ஆம் திகதி ஹர்த்தால் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஆதரவு கோரி யாழில் இன்று புதன்கிழமை (18) துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கட்சிகள் இணைந்து அழைப்பு...

யாழில் அதி சக்திவாய்ந்த வெடிபொருட்கள் மீட்பு!

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 01 கிலோவுக்கும் அதிகமான TNT என்ற அதி சக்திவாய்ந்த வெடிபொருட்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இன்று (17) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சூட்சமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த அதிசக்தி வாய்ந்த...

யாழில் காதலி கூறிய வார்த்தையால் விபரீத முடிவெடுத்த காதலன்

யாழ்ப்பாணத்தில் காதலித்த பெண் தன்னை திருமணம் செய்யாவிட்டால் உயிரை மாய்த்துக் கொள்வதாக கூறியதால் பயத்தில் காதலன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் நெளுங்குளம் வீதி கொழும்புத்துறையைச் சேர்ந்த 20...

மனைவியை கொலை செய்த கணவனின் அதிர்ச்சி வாக்குமூலம்!

மனைவி தவறான தொடர்பை தனது சகோதரருடன் வைத்திருந்ததை அறிந்து ஆத்திரமுற்றதாலேயே இருவரையும் தாக்கினேன் என நாவற்குழியில் கொலை செய்துவிட்டு தப்பிக்க முயன்றபோது கைதான சந்தேக நபர் பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் - நாவற்குழி...

யாழில் கொலை செய்து விட்டு தப்பி செல்ல முயன்றவர் கைது!

யாழ்ப்பாணம் - நாவற்குழி பகுதியில் மனைவியை கொலை செய்து விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட கணவன் பொலிஸ் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாண பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் புலனாய்வு பிரிவுக்கு...

யாழில் 100 இற்கும் மேற்பட்டவர்களை கைது செய்ய உத்தரவு!யாழில்

யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து, அவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக பிறந்தநாள் கொண்டாடிய கும்பலை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு யாழ். நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில்...

யாழில் பெண் ஒருவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் - நாவற்குழி பகுதியில் இளம் தாயொருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று (16) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நாவற்குழி ஐயனார் கோயிலடியில் வசிக்கும் அஜந்தன் யமுனா என்கிற 23 வயதான இரண்டு பிள்ளைகளின்...

யாழில் பொது வெளியில் பிறந்தநாள் கொண்டாடிய கும்பல்!

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து, பிறந்தநாள் கொண்டாடிய கும்பலை சேர்ந்த இரண்டு கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மத்திய பஸ் நிலையத்திற்கு 50க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில்...

யாழில் கப்பம் பெறுபவர்களை கைது செய்ய உத்தரவு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சந்தைகளில் நடைமுறையில் உள்ள 10 வீத கழிவு நடைமுறையினை உடனடியாக நிறுத்தி குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.யாழ். மாவட்ட...