யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழ் மாநகரசபை தொடர்பில் மக்கள் விசனம்

யாழில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கடும்மழையினால் கஸ்தூரியார் வீதியிலும், ஸ்ரான்லி வீதியிலும் வெள்ள நீர் தேங்கிக் காணப்படுவதாகத் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். இது குறித்து யாழ் மாநகர சபைக்கு அறிவித்தும் இதுவரை...

Visitor Visa வில் கனடா சென்ற யுவதிக்கு நிகழ்ந்த சோகம்!

  யாழிலிருந்து Visitor Visa வில் தனது சகோதரி குடும்பத்தினரிடம் சென்ற யுவதி ஒருவர் கனடா விமானநிலையத்திலிருந்து திருப்பி அனுப்பபட்டுள்ளதாக தெரியவருகின்றது. குறித்த யுவதியிடம் கனடா விமானநிலையத்தில் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளின் போது, விசா...

யாழ் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்!

யாழ் - ஓட்டுமடம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலானது நேற்று (13.11.2023) இரவு நடத்தப்பட்டுள்ளது. இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட முரண்பாடே குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு காரணமென...

யாழ் மக்களின் குடிநீர் தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு!

யாழ்ப்பாணத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னைக்கு முறையான தீர்வு காணப்பட உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். அத்துடன் வடக்கு – கிழக்கில் வாழும் மக்களுக்கு பல்வேறு உதவி திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். 2024...

யாழில் தலைமுடியால் வாகனம் இழுத்து சாதனை!

யாழ் - தென்மராட்சி மட்டுவில் கிராமத்தைச் சேர்ந்த 60வயதான உலக சாதனையாளர் செ.திருச்செல்வம் தீபாவளி தினத்தை முன்னிட்டு  (12/11/2023) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4மணிக்கு மட்டுவிலில் சாகச நிகழ்வொன்றை நிகழ்த்தியுள்ளார். மட்டுவில் கண்ணகை சிறுவர் கழக...

யாழில் கொலை செய்து தமிழகத்திற்கு தப்பி சென்ற நபர்

யாழ்ப்பாணத்தில் கொலை சம்பவம் ஒன்றின் பிரதான சந்தேகநபர் ஒருவர் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்திருந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சந்தேக நபர் யாழிலிருந்து படகு மூலம் தனுஷ்கோடி பகுதியில் நேற்று (11) சனிக்கிழமை காலை கரையிறங்கியுள்ளார். இது தொடர்பில்...

யாழ் அக்காவல் விபரீத முடிவெடுத்த கனடா தங்கை!

  கனடாவில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 32 வயதான இளம் குடும்பப் பெண் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் வசிக்கும் பெண்ணின் சகோதரியால் ஏமாற்றப்பட்ட நிலையில், அவர் இந்த விபரீத முடிவை...

யாழில் பெண் கொலை மூவர் அதிரடி கைது!

யாழ்ப்பாணத்தில் கடந்த மாதம் மூதாட்டி ஒருவரை படுகொலை செய்த குற்றச்சாட்டில் இரு பெண்கள் உள்ளிட்ட 3 பேர் நெல்லியடி பொலிஸாரினால் நேற்றைய தினம் வியாழக்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஒக்டோபர் மாதம் 5ஆம்...

யாழ் போதனா வைத்தியசாலையில் உரிமை கோரப்படாத சடலங்கள்

யாழ்.போதனா வைத்தியசாலையில் உரிமை கோரப்படாத நிலையில் மூன்று சடலங்கள் பிரேத அறையில் வைக்கப்பட்டு உள்ளதாக வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் சி.எஸ். யாமுனாநந்தா தெரிவித்துள்ளார். எனவே சடலங்களை , உறவினர்கள் அடையாளம் காட்டி பெற்றுக்கொள்ளுமாறும் அவர்...

யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் போராட்டம் முன்னெடுப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று (09) காலை பல்கலைக்கழக விஞ்ஞான பீட வளாகத்தில் ஒன்றுகூடிய பல்கலைக்கழக மாணவர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த...