யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழில் முதியவர் அடித்துக் கொலை!

யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியில் முதியவரொருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் யாழ் உரும்பிராய் தெற்கு பகுதியில் நேற்றைய தினம் இரவு (19-11-2023) இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் தாக்குதலுக்கு இலக்காகிய...

யாழில் பண மோசடி தொடர்பில் எச்சரிக்கை!

வெளிநாடுகளுக்குச் செல்வதற்காகப் பணம் கொடுத்து ஏமாறும் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் அண்மைய நாள்களில் வெகுவாக அதிகரித்துள்ளன.  இது தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர் ஜெகத் விஷாந்த...

யாழில் பொலிசார் மீது தாக்குதல்!

 யாழ்ப்பாணம், சுழிபுரம் - பறாளாய் பகுதியில் வசிக்கும் நபர் ஒருவருக்கு நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவரை தேடிசென்ற பொலிஸார் மீது தாக்குதல நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  நேற்று வெள்ளிக்கிழமை (17) வட்டுக்கோட்டை பொலிஸார் சிலர்...

யாழில் பாம்பு தீண்டிய குடும்பஸ்தர் உயிரிழப்பு!

  யாழில் குடும்பஸ்தர் ஒருவர் இரத்த புடையன் பாம்பு தீண்டியதில் மயக்கமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கைதடி மத்தி, கைதடியைச் சேர்ந்த 55...

யாழில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் - கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 10 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் இன்று (2023.11.17) கைது செய்யப்பட்டார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய 38 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். இதன்போது 10...

யாழில் இடை நடுவில் மாணவர்களை தவிக்கவிடும் பேருந்து!

  யாழ்ப்பாணம் பருத்தித்துறை - கட்டைக்காடு சேவையில் ஈடுபடும் பழைய பேருந்து அடிக்கடி இடைநடுவில் நிற்பதால் பாடசாலை மாணவர்கள் மற்றும் மக்கள் அவதிபடுவதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது. இன்று காலையில் (16) இடை நடுவில் நின்று...

யாழ் வீடொன்றில் மாயமான தங்க நகைகள்

யாழ் வட்டுக்கோட்டைப் பகுதியில் உள்ள வீடொன்றில் நகை திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் கைது செய்யப்பட் டுள்ளார்.  வீட்டில் இருந்த 8பவுண் நகைகள் திருடப்பட்டிருந்தன என்ற தகவல் தொடர்பில் பொலிஸார்...

யாழில் கன மழையால் நூற்றுக் கணக்கான மக்கள் பாதிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய வளிமண்டலவியல் திணைக்கள பொறுப்பதிகாரி த.பிரதீபன் தெரிவித்துள்ளார். நேற்று(14) காலை 8.30 மணி முதல் இன்று...

யாழ் நெடுந்தீவில் பரபரப்பு சம்பவம்!

யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் 750ற்கும் மேற்பட்ட துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த துப்பாக்கி ரவைகள் நெடுந்தீவு கிழக்கு 15 வட்டாரம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் மீட்கப்பட்டன. புலனாய்வுப் பிரிவுக்கு...

யாழ் கிராமசேவகர் திடீர் உயிரிழப்பு!

மூளைக் காய்ச்சல் காரணமாக  யாழ்ப்பாணத்தில் கிராம சேவகர் ஒருவர் நேற்று(14) உயிரிழந்துள்ளார். புத்தூர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த குமாரன் குகதாசன்  48 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தீபாவளி தினத்தன்று...