யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் மாயம்!

சந்தேகநபரைத் துரத்திச் சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் காணாமல் போயுள்ளதாக ஜா- எல பொலிஸார் நேற்றைய (23-11-2023) தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் ஆற்றில் குதித்துத் தப்பிச் செல்ல முயன்ற போது அவரை துரத்திச் சென்ற நிலையில்...

யாழில் மர்ம நபர்களால் பொலிஸ் உத்தியோகஸ்தரின் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு!

   யாழில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரின் மோட்டார் சைக்கிளொன்று இன்று(23) மர்ம நபர்களினால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளது. கடமை நிமித்தமாக மருதங்கேணி நித்தியவெட்டை பகுதிக்கு சென்ற குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், தனது மோட்டார் சைக்கிளை வீதியில்...

யாழ் வட்டுக்கோட்டை இளைஞன் மரணம் தொடர்பில் நாளை முக்கிய சாட்சி பதிவுகள்!

  யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதையால் இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நாளை வெள்ளிக்கிழமை (24) யாழ்.நீதவான் நீதிமன்றில் முன்னெடுக்கப்படவுள்ளது. பிலிஸாரின் தாக்குதலில் சித்தன்கேணி இளைஞர் உயிரிழந்த சம்பவம் பாரிய...

யாழ் வரலாற்றில் இளவயதில் நீதிபதியான தமிழ் பெண்

இலங்கை நீதித்துறை வரலாற்றில் மிக இளவயது தமிழ் பெண்மணி ஒருவர் நீதிபதியாகத் தேர்வாகியுள்ளார். வட மாகாணம் யாழ்.மாவட்ட வரலாற்றில் மிக இளவயது தமிழ் பெண் நீதிபதியாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திருமதி மாதுரி நிரோசன் எதிர்வரும்...

எழுவைதீவு வைத்தியசாலையில் சரியான சுகாதார சேவை இன்மையால் நெருக்கடியில் மக்கள்!

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட எழுவைதீவு பிரதேச வைத்தியசாலைக்கு வைத்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து ஒழுங்காக வருகை தருவதில்லை என பிரதேச மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது, சுமார் 700 பேர்...

பொலிசாரின் பாதுகாப்புடன் வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட யாழ் இளைஞனின் சடலம்!

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளான நிலையில் சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் என்ற இளைஞனின் உயிரிழப்பு பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் இன்று இரவு பலத்த...

யாழில் பொலிசாரின் சித்திரவதையால் உயிரிழந்த இளஞனின் மருத்துவ அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்கள்

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கடுமையாக அடித்து துன்புறுத்தப்பட்டதால் சிறுநீரகம் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்துள்ளார் என சட்ட மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் இன்று (20) நண்பகல் உடற்கூறு...

யாழில் மயங்கி விழுந்த முதியவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் - நவாலி பகுதியில் துவிச்சக்கர வண்டியில் சென்ற முதியவர் ஒருவர் மயங்கி விழுந்து  உயிரிழந்துள்ளார். நவாலி சென்பீற்றர்ஸ் தேவாலயம் அருகில் உள்ள வீதியில் இன்று காலை (20.11.2023) முதியவர் உயிரிழந்துள்ளார். பொலிஸார் விசாரணை உயிரிழந்தவர் மானிப்பாய்...

யாழ் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு கடும் பாதுகாப்பு!

  யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் பொலிஸ் நிலைய பகுதியில் இன்று நண்பகல் முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் வீதியில் இரும்பு பாதுகாப்பு வேலிகள் போடப்பட்டு அங்கு விசேட அதிரடிப் படையினரும் ஆயுதங்களுடன் பாதுகாப்பு கடமையில்...

யாழில் திடீர் நடைபவனி!

யாழ். திருநர் வலையமைப்பின் ஏற்பாட்டில் திருநர் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு யாழ்ப்பாண நகரில் விழிப்புணர்வு நடைப்பயணமொன்று மேற்கொள்ளப்பட்டது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று (19) காலை 10 மணியளவில் ஒன்றுகூடியவர்கள் நகரை...