யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழில் மீட்க்கப்பட்ட பெருந்தொகையான இராணுவ அங்கிகள்!

கடந்த 33 வருடங்களுக்கு மேலாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட காங்கேசன்துறை - மாங்கொல்லை பகுதியில் பெருமாளான இராணுவ அங்கிகள் (Flak jacket) கண்டெடுக்கப்பட்டுள்ளன. விடுவிக்கப்பட்ட பகுதியில், காணி ஒன்றினை அதன் உரிமையாளர்...

யாழில் இளம் தாய் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது!

  யாழில் இரட்டைப் பெண்குழந்தைகளைப் பெற்றெடுத்த ஐந்து நாட்கள் கூட நிறைவடையாத நிலையில் 25 வயதான இளம் தாயின் மரணம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருந்ததது. இச்சம்பவம் குறித்து சமூக நலன் விரும்பி ஒருவர் தனது...

சாதாரணதரப் பரீட்சையில் சாதனை படைத்த வேம்படி மகளிர் உயர்தர கல்லூரி

  2022 ஆம் ஆண்டின் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தர கல்லூரியின் 115 மாணவிகள் 9 ஏ சித்தியை பெற்று சாதனை...

யாழ் மாவட்டத்தில் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சாதனை படைத்த மாணவி

 கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்றைய தினம் வெளியாகியுள்ளது. 2023(2022) கல்வி ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் யாழ்...

யாழில் விடுதலைப்புலிகளின் உடையில் வந்த சிறுவர்களுக்கு சிக்கல்!

யாழ்ப்பாணத்தில் நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் தின நிகழ்வில், விடுதலைப்புலிகளின் போராளிகளின் ஆடைகளை ஒத்த ஆடைகளை சில சிறுவர்கள் அணிந்து வந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தது. சமூக வலைத்தளங்களில் வைரல் இந்நிலையில்...

யாழில் விபரீத முடிவால் உயிரிழந்த இளைஞர்

  யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் இளைஞர் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் தனிமையில் இருந்த இளைஞர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம் பெற்றுள்ளது. உடல் கூற்று...

யாழில் இரட்டை குழந்தைகளை பிரசவித்த இளம் தாய் உயிரிழப்பு!

இரட்டை பிள்ளைகளை பிரசவித்த தாய் ஒருவருக்கு அம்மை வருத்தம் தீவிரமாகி நீயூமோனியா ஏற்பட்டு குழந்தை பிரசவித்த சில நாட்களில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் தொண்டமானாறு - வல்லை வீதியை சேர்ந்த நி. விதுசா என்ற 25...

பொலிஸ் சித்திரவதையில் உயிரிழந்த வட்டுக்கொட்டை அலெக்ஸ் மரணம் குறித்து விசாரணை இன்று

பொலிஸ் சித்திரவதையில் உயிரிழந்த வட்டுக்கொட்டை சித்தன்கேணி இளைஞன்   அலெக்ஸ் குறித்து விசாரணை இன்று நிடம்பெறவுள்ள நிலையில் யாழ்ப்பாண நீதிமன்ற வளாகம் முன்பாக வழமைக்கு மாறாக அதிகளவு பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் பரபரப்பு...

யாழில் திடீரென தீப்பற்றி எரிந்த வாகனம்

யாழ்ப்பாணம் கரவெட்டி பகுதியில் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சிறிய ரக வான் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தீயினை அணைக்க முயன்ற வானின் உரிமையாளரும் தீக்காயங்களுக்குள்ளான நிலையில் வைத்திய சாலையில்...

உணவு ஒவ்வாமையால் உயிரிழந்த குழந்தை!

 திடீரென ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக தலவத்துகொட தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு மாதம் மூன்று வாரங்களேயான குழந்தை உயிரிழந்துள்ளதாக மிரிஹான தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மிரிஹான பகுதியை சேர்ந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. மரண...