யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழில் சீனி பதுக்குவோருக்கு எதிராக பாயும் சட்டம்!

  யாழ்ப்பாணத்தில் சீனியைப் பதுக்கி வைத்திருப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,  எதிராக சட்ட நடவடிக்கை வட மாகாணத்திற்கு 100 மெற்றிக் தொன்...

யாழில் ஊடகவியாளர் வீடு புகுந்து தாக்குதல்!

யாழ்ப்பாணம் - கல்வியங்காட்டில் உள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீடு புகுந்து சுமார் இருபதுக்கும் மேற்பட்ட இனந்தெரியாதோர் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள். இந்த சம்பவம் நேற்று (11.12.2023) திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது. போதைப்பொருள் கடத்தல்காரர்கள்...

யாழில் தனிமையில் சென்ற பெண்ணிடம் வழிப்பறி!

யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் தனிமையில் சென்ற பெண்ணை மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டியில் வந்த இனந்தெரியாத நபர்கள் சிலர் தாக்கிவிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றனர். அச்சுவேலி நாவற்காடு வீதியில் பாடசாலையொன்றுக்கு அருகில்...

கனடா செல்லும் ஆசையால் மோசடியில் ஈடுபட்டு கைதான இளைஞர்!

  கனடாவுக்கு சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்ட கடவுச்சீட்டை பயன்படுத்தி  செல்ல முயன்ற இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) கைது செய்யப்பட்டுள்ளார். கைதான  இளஞர்  யாழ்ப்பாணம்...

யாழில் மூவர் கைது!

கொடிகாமம் பகுதியில் உள்ள இளைஞனை தாக்கி அவரது வீடு புகுந்து சேதப்படுத்தி நகை பணங்களை கொள்ளையிட்டு சென்ற சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொடிகாமம் - தவசிகுளம் பகுதியைச் சேர்ந்த மூவரே இவ்வாறு...

யாழ் மயானம் ஒன்றில் திருட்டு!

  யாழில் வட்டுக்கோட்டை வழுக்கையாறு இந்து மயானத்தின் தகன மேடையில் இருந்த இரும்பு தூண்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இரும்புத் தூண்கள் இல்லாமையினால் சடலங்களை எரியூட்டுவதில் மிகுந்த சிரமம்...

யாழில் வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றமைக்கான காரணம் வெளியானது!

தெல்லிப்பழை பொலிஸ் நிலையம் அருகில் ஹயஸ் ரக வாகனம் ஒன்றில் வந்த இனந்தெரியாத கும்பல் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் மீது வாள்வெட்டுத் தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் கடந்த...

யாழில் விபரீத முடிவால் உயிரிழந்த இளைஞன்

 யாழ்ப்பாணம், இளவாலை பகுதியில் நேற்று புதன்கிழமை (06) தவறான முடிவெடுத்து இளைஞன் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார். இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பகுதியைச் சேர்ந்த இளைஞனே வீட்டுக்கு அருகாமையில் உள்ள கிணறு ஒன்றில்...

யாழ் வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் மூவர் கைது!

யாழ்ப்பாணம் - தெல்லிப்பழையில் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு – வள்ளிபுனம், முத்தையன் பகுதிகளைச் சேர்ந்த இருவரும் கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவருமே நேற்று (06) கைது செய்யப்பட்டனர். சம்பவம்...

யாழில் விழிப்புணர்வு நடைபவனி!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகு ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகளை நிறைவு செய்வதனை முன்னிட்டு அதன் வெள்ளி விழாக் கொண்டாட்டங்களில் ஒரு நிகழ்வாக சுகநல மேம்பாட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான நடை பவனி...