யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழில் மக்களின் நிலங்களை மீள வழங்க முன்வரும் இராணுவத்தினர்

யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள 23 ஏக்கர் காணிகளை விடுவிக்க உள்ளதாக இராணுவத்தினர் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அறிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி வலி. வடக்கில் வறுத்தலைவிளான் பகுதியில் உள்ள 23 காணிகளையே விடுவிக்க உள்ளதாக...

யாழில் கரையொதுங்கிய கேரள கஞ்சா

யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதியில் 84 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சா நேற்று (08) விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டது. பருத்தித்துறை - வல்லிபுரம் காட்டுப் பகுதியிலேயே குறித்த போதைப்பொருள் இவ்வாறு கைப்பற்றப்பட்டது. மீட்புச் சம்பவம்...

யாழில் கரையொதுங்கிய புத்த பெருமான் மிதப்பு ரதம்!

யாழ். வடமராட்சி பகுதியில் புத்த பெருமான் அமர்ந்திருக்கும் அலங்கரிக்கப்பட்ட ரதம் ஒன்று கரை ஒதுங்கிய நிலையில் அதனை மக்கள் பலரும் அதிசயமாக பார்வையிட்டு வருகின்றனர். சமீப காலமாக வடமராட்சி கிழக்கு பகுதியில் பல்வேறு மர்ம...

யாழில் உச்சமடைந்த முருங்கைக்காய்

 யாழ்ப்பாண வாரச்சந்தையில் ஒரு கிலோ முருங்கைக்காயின் சில்லறை விலை 3000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. முருங்கை காய்களின் அறுவடை கிடைக்காததாலும், ஏனைய வகை மரக்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதால் , முருங்கையின் விலையும் அதிகரித்துள்ளதாக...

யாழில் போதைக்கு அடிமையான இளம் பெண் வைத்தியசாலையில்!

யாழில் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையான இளம் பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை பகுதியில் இரவுவேளை சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய குறித்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர். பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த...

யாழில் விசேட கலந்துரையாடல் மேற்கொண்ட ஜனாதிபதி!

ஐக்கிய தேசிய கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட பிரதிநிதிகளுக்கும் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்று (07) கலந்துரையாடல் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்திற்கு நான்கு...

யாழ் வடமராட்சியில் கஞ்சா பொதிகள் மீட்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதிக்குள் கஞ்சா பொதிகளை புதைத்து வைத்திருந்த நிலையில்  கடற்படையினர் மீட்டுள்ளனர். குறித்த காட்டுப்பகுதிக்குள் போதை பொருள் புதைத்து வைத்திருப்பதாக கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய நேற்று(05.01.2024) வெற்றிலைக்கேணி கடற்படையினர் திடீர்...

யாழில் தீக்கிரையாக்கப்பட்ட முச்சக்கரவண்டிகள்!

யாழ்ப்பாணம் - அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு முச்சக்கரவண்டிகள் தீக்கிரையாக்கப்பட்டது. குறித்த சம்பவம் நேற்று (05) இரவு இடம்பெற்றதாக பாதிக்கப்பட்டவரால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இரண்டு...

யாழில் டெங்கு தொற்று அதிகரிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் மருதங்கேணி மற்றும் நெடுந்தீவு பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய 13 பிரதேச செயலர் பிரிவுகளிலும் டெங்கு நோயின் பரம்பல் அதிகரித்து செல்வதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ,கேதீஸ்வரன் தெரிவித்தார். நேற்று...

பல எதிர்ப்புகளை தாண்டி யாழ் வந்தார் ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு இன்று வியாழக்கிழமை (4) மாலை 4 மணியளவில் வந்தடைந்தார். யாழ்ப்பாணம் சென்ஜேம்ஸ் பாடசாலை அருகே உள்ள மைதானத்தில் உலங்குவானூர்தி மூலம் சென்றடைந்த ஜனாதிபதி, அங்கிருந்து வாகன தொடரணியாக யாழ்....