யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழ் கொக்குவில் பகுதியில் சிவப்பு எச்சரிக்கை!

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் கொக்குவில் பகுதியில் பல வீடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை (18) நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கொக்குவில் பகுதியில் விசேட டெங்கு...

யாழ் ஆலயம் அருகில் வீசப்பட்ட மாட்டிறைச்சி கழிவுகள்!

யாழ்ப்பாணத்தில் மாடொன்றை கொலை செய்து இறைச்சியாக்கி , அதன் கழிவுகளை இந்து ஆலயத்திற்கு அருகில் வீசி விட்டு சென்ற சம்பவம் பிரதேச மக்களை சினம் கொள்ள வைத்துள்ளது. யாழ்ப்பாணம் – கொடிகாமம் , வரணி...

கச்சதீவுக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட அதிகாரிகள்!

யாழ்ப்பாணம் கச்சத்தீவிற்கு, யாழ் மாவட்ட செயலக மற்றும் நெடுந்தீவு பிரதேச நிர்வாக அதிகாரிகள் திடீர் விஜயமொன்றை முன்னெடுத்துள்ளனர். வரலாற்றுச் சிறப்புமிக்க புனித கச்சத்தீவு அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்தத் திருவிழா எதிர்வரும் பங்குனிமாதம் 9 மற்றும்...

யாழில் கொடிய நோயால் குடும்ப பெண் பரிதாப மரணம்!

யாழ் நல்லூரில் டொங்கு நோயால் குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. நல்லுார் அரசடிப் பிள்ளையார் கோவில் குருக்களின் மனைவியும் ஒரு பிள்ளையின் தாயுமான சங்கரி மகாலிங்க சிவக்குருக்களே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் சமீப...

தங்களது ஒரு நாள் சம்பளத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்த யாழ். மக்கள்!

யாழ். கொடிகாமம் பகுதியில் உள்ள வீதி ஒன்றினை புனரமைத்துத் தருமாறு கோரிக்கை முன்வைத்துள்ள அப்பகுதி மக்கள், வீதி புனரமைப்பு பணிகளுக்கு செலவிடக் கோரி ஒரு தொகை பணத்தினையும் வடமாகாண ஆளுநருக்கு அனுப்பிவைத்துள்ளனர். இது தொடர்பில்...

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த பெரிய தந்தை கைது!

 யாழ் - சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலங்காடு பகுதியில் 14 வயதும் 8 மாதங்களும் நிரம்பிய சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சிறுமியின் தந்தையின் அண்ணா (பெரியப்பா) கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து...

யாழ் மக்களிடம் பணமோசடி தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பல லட்சம் ரூபா மோசடி செய்த நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.மாவட்ட விசேட குற்ற விசாரணை பிரிவில் இத்தாலிக்கு செல்வதாக 23 லட்சம் ரூபா பணம் மோசடி...

யாழ் திருநெல்வேலியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட நால்வர் கைது!

  யாழ்ப்பாணம் – திருநெல்வேலி சந்தையை அண்டிய பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் மற்றும் அவருக்கு கசிப்பு விநியோகம் செய்து வந்த பெண் உள்ளிட்ட நால்வர் இன்றைய தினம் (12)...

யாழில் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்க்கப்பட்ட ஆண்!

யாழ் நல்லூர் சட்டநாதர் வீதியில் அமைந்துள்ள வீட்டிலிருந்து உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.  இச்சம்பவம் நேற்றிரவு (11-01-2024) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த நபர் வீட்டில் வசித்து வந்த நிலையில் குறித்த...

யாழில் கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது!

யாழ் - உரும்பிராய்  பிரதேசத்தில்  இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய யாழ்ப்பாண பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால்  80 கிலோகிராம் அளவிலான கேரளா கஞ்சாவுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கேரள கஞ்சாவானது...