யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழில் விபரீத முடிவெடுத்த 21 வயதான யுவதி!

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியொன்றில் நேற்றைய தினம் (26-01-2024) தவறான முடிவெடுத்து யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த 21 வயதான தேவதாஸ் கிருபாஜினி என்ற இளம் பெண்ணே...

யாழில் பாகிஸ்தான் இளைஞர்களால் பரபரப்பு!

   யாழ்ப்பாணத்திற்கு வியாபார நோக்கத்தில் வந்த இரு பாகிஸ்தான் இளைஞர்களை பொதுமக்கள் தீவிரவாதி என சந்தேகப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரஜையொருவர் பொதுமக்களால் சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படத்த நிலையில் விசாரணையின் பின்னர்...

யாழில் கசிப்பு உற்பத்தியை ஒழிக்க களமிறங்கிய இளைஞர்கள்

  யாழில் சட்டவிரோத மதுபான ஒழிப்பு செயற்பாட்டில் காரைநகர் இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தி அதிகரித்து வருவதுடன் , அதன் பாவனையாளர்களுக்கு அதிகரித்து வரும் நிலையில் அவற்றை தடுக்கும் நோக்குடன்...

யாழ். புங்குடுதீவு வித்தியா படுகொலை வழக்கு தொடர்பில் மற்றுமோர் முக்கிய தகவல்!

யாழ். புங்குடுதீவு பகுதியில் சிவலோகநாதன் வித்தியா என்ற மாணவி கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை கைதிகளின் மேன்முறையீடுகள் நாளை (22-01-2024) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக...

யாழில் கதிரையில் அமர்ந்தவாறு பறிபோன உயிர்!

யாழ் – பாசையூர் பகுதியில் வீட்டில் கதிரையில் உட்கார்ந்திருந்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் (20.01.2024) உயிரிழந்துள்ளார். இதன்போது பாசையூர் பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் யாக்கோலின் குலசிங்கம் (வயது 46) என்ற என்ற மூன்று...

நாய் குறுக்கே பாய்ந்ததால் பலியான குடும்பஸ்தர்!

   யாழ்ப்பாணம் நாவற்குழி செம்மணி வீதியுடாக முச்சக்கர வண்டியில் குடும்பத்துடன் பயணித்த நபர் ஒருவர் நாய் குறுக்கே பாய்ந்ததில் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மனைவி பிள்ளைகள் காயம் இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மனைவி...

வெளிநாட்டில் இருந்து யாழில் கூலிப்படையை ஏவிட்டபெரியம்மா

யாழ் நகரப்பகுதியிலுள்ள பிரபல்யமான ஆடை விற்பனை நிலையங்கள், கார் மற்றும் வீடுகளை எரித்த குற்றச்சாட்டில் 3 ரௌடிகளை யாழ்ப்பாண பொலிசார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாண நகரப்பகுதியில் உள்ள இரண்டு கடைகள் அண்மையில் எரிக்கப்பட்டன. இதன்போது...

யாழில் சர்வதேச வர்த்தக சந்தை ஆரம்பம்!

   14 ஆவது “யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக சந்தை” இன்று (வெள்ளிக்கிழமை) யாழ். முற்றவெளியில் ஆரம்பமாகியுள்ளது. இன்றைய ஆரம்ப நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக பீட பீடாதிபதி கங்காதரன், யாழ்ப்பாண வர்த்தக தொழில்த்துறை மன்றத்தினர்,...

யாழில் தொடரும் சோகம் டெங்கு நோயால் இரு பிள்ளைகளின் தந்தை பலி!

 யாழில் டெங்கு நோயாயால்  பாதிக்கப்பட்டு வீடு திரும்பிய  இரு பிள்ளைகளின் தந்தை உயிர்ழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய இரண்டு பிள்ளைகளின் இளம் தந்தை...

பட்டத்துடன் பறக்காதீர்கள் யாழ் இளைஞர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

பட்டத்துடன் பறக்க வேண்டாம் என யாழ் இளைஞர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர் . யாழ் வடமராட்சி பகுதிகளில் பட்டம் விடும் பருவ காலம் ஆரம்பித்துள்ள நிலையில் பலரும் பலவிதமான பட்டங்களை வானில் பறக்கவிட்டு மகிழ்ந்து...