யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த மன்னார் மாணவன்! 

மன்னாரில் கடற்படையின் வாகனத்துடன் மோதி காயமடைந்து சிகிச்சைபெற்று வந்த மாணவன் ஒருவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் மன்னார், மறிச்சுக்கட்டியைச் சேர்ந்த 19 வயதான முஹமட் முத்திஹம் சாத் என்ற மாணவனே உயிரிழந்துள்ளார். குறித்த...

யாழில் சுதந்திரதினம் கொண்டாடியதை வரவேற்கும் சரத்வீரகேர

யாழ்ப்பாணத்தில் தேசியக் கொடி ஏந்தியவாறு பொதுமக்கள் சுதந்திரத்தை கொண்டாடியதை வரவேற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (04.02.2024) இடம்பெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து...

யாழில் நகைத் திருட்டில் ஈடுபட்டவர் கைது!

யாழ்ப்பாணம் நகரில் 23 லட்சம் பெறுமதியான நகை மற்றும் இரண்டு லட்சம் ரூபா பணம் திருடிய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த திருட்டு தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினம்(01.02.2024) முறைப்பாடு...

யாழில் குழந்தை பிரசவித்த இளம் தாய் பரிதாப மரணம்!

யாழில் குழந்தையை பிரசவித்த இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்று முன்தினம் (31-02-2024) பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் மாதகல் மேற்கு பகுதியைச் சேர்ந்த 28 வயதான அருள்டிசாந்தன்...

யாழ் வந்த கனடா வாழ் குடும்பஸ்தரால் கர்ப்பமான மாணவி!

கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்த 47 வயதான நபரால் யாழில் மாணவி ஒருவர் கருவுற்ற சம்பவம் ஒன்று தென்மராட்சிப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கணவரை விட்டுப் பிரிந்து வாழும் வங்கி ஒன்றின் பெண் உத்தியோகத்தரின்...

யாழில் இளம் குடும்பஸ்தர் கொலை !

யாழ்ப்பாணம் – சுன்னாகம் கந்தரோடை பகுதியில் இருவருக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (30.01.2024) மாலை குறித்த இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் தெரியவருவதாவது, சுன்னாகம் கந்தரோடைப் பகுதியைச் சேர்ந்த...

யாழில் பொலிசார் மீது தாக்குதல்!

யாழ்ப்பாணத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது சில நபர்கள் இணைந்து சரமாரியாக தாக்குதல் நடத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் ஆனைக்கோட்டை சந்தி மற்றும் குளப்பிட்டி சந்திக்கு இடைப்பட்ட பகுதியில் நேற்று திங்கட்கிழமை (29)...

யாழில் தனிமையில் வசித்த மூதாட்டி பலி!

யாழில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர், வீட்டுக்கு அருகில் உள்ள தோட்ட கிணற்றில் இருந்து சடலமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் யாழ்ப்பாணம் கரணவாய் தெற்கை...

யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபாரக காளிங்க ஜெயசிங்க பதவியேற்ப்பு!

யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக காளிங்க ஜெயசிங்க பதவியேற்றுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் இன்று (29.01.2024) தனது கடமைகளை அவர் பொறுப்பேற்றுக்கொண்டார். பிரதிப் பொலிஸ்மா அதிபர்இதன்போது சிரேஸ்ட பொலிஸ்...

நல்லூர் ஆலய பத்தாவது மாப்பாண முதலியாரின் துணைவி இறைபதமடைந்தார்

நல்லூர் கந்தசுவாமி கோவிலின் பத்தாவது நிர்வாக அதிகாரி அமரர் குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் துணைவியாரும் தற்போதைய பதினொராவது நிர்வாக அதிகாரி குமரேஷ் ஷயந்தன குமாரதாஸ மாப்பாண முதலியாரது தாயாருமாகிய அமரர் சுகிர்தாதேவி குமாரதாஸ்...