யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழில் இடைநிறுத்தப்பட்ட ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி!

யாழில் நேற்றிரவு இடம்பெற்ற பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்ச்சியில் குழப்பம் ஏற்பட்டதையடுத்து நிகழ்ச்சி முற்றாக நிறுத்தப்பட்டவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்த காணொளிகள் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. தடைகளை உடைத்துக் கொண்டு இளைஞர்கள்...

யாழில் கடற்தொழிலாளர்களால் கவனயீர்ப்பு பேரணி!

யாழில் ஐந்து அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கோரி கடற்றொழிலாளர்கள் கவனயீர்ப்பு பேரணி ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். குறித்த பேரணியானது இன்று(09.02.2024) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்னால் ஆரம்பமாகி வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் வரை சென்றடைந்ததாக...

யாழில் 106 பயனாளிகளுக்கு காணி அனுமதிப் பத்திரம் வழங்கி வைப்பு!

யாழ் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 106 பயனாளிகளுக்கு இன்று தேசிய வீடமைப்பு அதிகார சபையினால், காணி உறுதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது மேலதிகமாக 20 பயனாளிகளுக்கு வீடமைப்பு...

  வரும் மாதம் யாழ் பல்கலைக் கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா

யாழ் பல்கலைக் கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவானது, எதிர்வரும் மார்ச் மாதம் 14ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற தகுதியான...

யாழ் மாநகரசபைக்கு புதிய ஆணையாளர் நியமனம்!

  யாழ் மாநகர சபையின் புதிய ஆணையாளராக ச.கிருஷ்னேந்திரன் இன்று (09) தனது கடமைகளை பொறுப்பேற்றார். இதுவரை காலமும் யாழ். மாநகர சபை ஆணையாளராக பணியாற்றிய இ.த.ஜெயசீலன் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளராக கடமைகளை உத்தியோகபூர்வமாக...

யாழில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாண பகுதியொன்றில் உள்ள கிணற்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. யாழ்.றக்கா வீதி புதிய குடியேற்றம் திட்டம் பகுதியில் உள்ள பொதுக் கிணற்றில் இருந்து இவ்வாறு சடலம் மீட்கப்பட்டுள்ளதாக...

பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிக்காக யாழ் வந்தார் ஹரிஹரன்

NORTHERN UNI இன் ஏற்பட்டில் யாழில் இடம்பெறவுள்ள பிரமாண்ட இசை நிகழ்ச்சிக்காக பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிஹரன் உள்ளிட்ட இசைக் குழுவினர் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். குறித்த குழு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக...

யாழில் சட்டவிரோத கடற்தொழிலில் ஈடுபட்ட நபர் கைது!

யாழ் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடலில் சட்டவிரோத தொழிலான ஒளி பாய்ச்சி கடற்றொழிலில் ஈடுபட்ட நபர் ஒருவர் நேற்றையதினம்(06) மாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடலில் சுற்றுக் காவலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வெற்றிலைக்கேணி கடற்படையினரே,...

யாழில் பரபரப்பு மூவர் கைது!

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புத்தூர் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் மீது பொலிஸாரால் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டது. குறித்த சம்பவம் இன்று (2024.02.07) காலை இடம்பெற்றுள்ளது. பொலிஸார் மறித்த...

யாழில் ஒருவயதுக் குழந்தை பரிதாப மரணம்!

யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் 14 மாதங்களே நிரம்பிய குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் சாவகச்சேரி – இத்தியடி பகுதியை சேர்ந்த 14 மாதங்களே ஆன ரகுராம் சாந்திரா...