யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழில் மது போதையில் அட்டகாசம் செய்த பொலிசார் கைது!

யாழ்ப்பாணம் பொலிஸாரின் விடுதிக்குள் மதுபோதையில் சென்று அட்டகாசம் செய்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் உத்தியோகத்தர்கள் தங்கியிருக்கும் விடுதிக்குள் மதுபோதையில் நுழைந்து சக பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்ட இருவரே இவ்வாறு...

யாழில் திடீரென தீ பிடித்த வாகனம்!

   யாழ்ப்பாணம் நகரில் வாகனம் ஒன்று இன்று திங்கட்கிழமை (26) திடீரென திப்பற்ரி எரிந்தமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்.மத்திய பஸ் நிலையத்திற்கு அண்மையில் உள்ள வெற்று காணி ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனமே...

துபாயில் சாதனை படைத்த இலங்கை சிறுவன்!

யாழ்ப்பாணம் – சேந்தாங்குளம் பகுதியைச் சேர்ந்த பாக்கியநாதன் டேவிட் டாலின்சன் என்ற 16 வயதுச் சிறுவன் டுபாய் – அபுதாபியில் இரண்டு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இவர் இளவாலை ஹென்றியரசர் பாடசாலையில் கல்வி கற்று வருகின்றார். டுபாய்...

யாழில் தொடர்ச்சியாக கரையொதுங்கும் மர்ம பொருட்களால் அச்சத்தில் மக்கள்!

யாழ்ப்பாணம், வடமராட்சி, கட்டக்காடு கடற்பரப்பில் மிதந்து கொண்டிருந்த மர்மப் பொருள், கடற்படையினரால், அப்பகுதி மீனவர்களின் உதவியுடன் நேற்று கரைக்குக் கொண்டுவரப்பட்டது. குறித்த பொருள் நேற்று (2024.02.25) வடமராட்சி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் குழு கடலில்...

யாழ் கீரிமலை மகோற்சவ பெருவிழா ஆரம்பம்!

   ஈழத்திரு நாட்டின் புகழ்பெற்ற பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றாகவும், வரலாற்றுச் சிறப்பு மிக்க சிவத்தலங்களில் ஒன்றாகவும் விளங்கும் யாழ்.கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவானது இன்று (24) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்தும் 15...

யாழில் அழுகிய நிலையில் மீட்க்கப்பட்ட பெண்ணின் சடலம்!

யாழ்ப்பாணத்தில் அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ். உரும்பிராய் பகுதியில் நேற்றையதினம் (22-02-2024) குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மேலும், சடலமாக மீட்கப்பட்டவர் 66 வயதுடைய சின்னத்துரை...

யாழ் மக்களிடம் பொலிசார் விடுத்துள்ள கோரிக்கை!

யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர வண்டிகளை திருடும் வயோதிபர் தொடர்பில் பொது மக்களிடம் பொலிஸார் உதவிகோரியுள்ளனர். யாழ்ப்பாணம் – நெல்லியடி, தெல்லிப்பழை என பல இடங்களில் முதியவர் ஒருவர் துவிச்சக்கர வண்டி திருட்டில் அண்மை காலமாக ஈடுபட்டு...

யாழ் விபத்தில் உயிரிழந்த பல்கலை மாணவன் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்!

யாழ்ப்பாண பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவன், வீடொன்றில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டு வாகனத்துக்கு தீவைத்து விட்டு திரும்பிய போதே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விபத்து சம்பவம் நீர்வேலி பகுதியில்...

யாழில் அடுத்தடுத்து கரையொதுங்கும் மர்மப்பொருள்!

  யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் இரும்பாலான கூம்பு வடிவிலான கூடாரம் ஒன்று இன்று வியாழக்கிழமை (22) காலை கரையொதுங்கியுள்ளது. மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்ற மீனவர்கள் இதனை அவதானித்து அது தொடர்பில் உடனடியாக...

யாழ் வேம்படி கல்லூரி ஆசிரியர் திடீர் மரணம்!

  யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி ஆசிரியர் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் கோண்டாவில் பகுதியை சேர்ந்த ஞானசம்பந்தர் மில்ரன் (வயது 32) எனும் ஆசிரியரே...