யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழ் நல்லூர் ஆலயம் முன்பாக கோர விபத்து!

   யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலயம் முன்பாக  லொறி ஒன்று  கடைக்குள் நுழைந்து விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த  விபத்து சம்பவம் இன்று (7) 10.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,  யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியூடாக...

யாழில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட பெண் கைது!

  யாழில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் குறித்த பெண் கைதாகியுள்ளார். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே 20 லீட்டர்...

யாழில் நான்குமாதக் குழந்தை பரிதாப மரணம்!

     யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நான்கு மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திடீர் சுகவீனமுற்ற நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது. போதனா...

யாழ் சுழிபுரம் பகுதியில் திடீரென முளைத்த புத்தர் சிலை!

யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளமையால் அப்பகுதி மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. சுழிபுரம் சவுக்கடி பிள்ளையார் ஆலயத்திற்கு பின் புறமாக உள்ள அரச மரத்தின் கீழ் குறித்த...

யாழில் வீதிக்கிறங்கிய மக்கள்!

  இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து இன்று செவ்வாய்க்கிழமை (05) காலை முதல் யாழ்ப்பாணத்திஒல் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறுகின்றது. இந்த ஆர்ப்பாட்டம் யாழ் மாவட்ட செயலகம் முன்பாகவும் வடக்குமாகாண ஆளுநர் அலுவலக பிரதான வீதியிலும்...

யாழ் சாவகச்சேரி பகுதியில் மண்ணில் புதைத்து வைத்த பாலைக் ககுற்றிகள் மீட்பு!

யாழ். கைதடி பகுதியில் மண்ணினுள் மறைத்து வைத்து 146 பாலை மரக் குற்றிகளை ஏற்றிச் சென்ற ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது மரக்குற்றிகளை எடுத்துச் செல்ல பயன்படுத்திய டிப்பர் ரக வாகனமும் பறிமுதல்...

தலைவர் இல்லத்தில் சாந்தனின் உடலைப் பார்க்க குவிந்த மக்கள் கூட்டம்!

 சாந்தனின் வித்துடல் தாங்கிய ஊர்திப்பவனி வல்வெட்டித்துறையை சென்று அங்கிருந்து ஆலடி வீதியூடாக தமிழீழத் தேசியத் தலைவரின் பூர்வீக இல்லம் அமைந்திருந்த வளாகத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதன்போது சாந்தனின் பூதவுடலுக்கு மக்கள் குவிந்த  உணர்வுபூர்வமாக...

இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்படும் சாந்தனின் உடல்!

சாந்தனின் புகழுடல் சற்றுமுன்னர் அவரது இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு அருகிலுள்ள சனசமூக நிலையத்தில்  பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. கமிலக்கணாவத்தையிலுள்ள அவரது இல்லத்தில் இருந்து ஏடுத்துச் செல்லப்பட்டு தேவன் குறிச்சி அறிவகம் சன...

யாழ் மீனவர்களிடையே முறுகல் நிலை!

   யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் மீனவர்கள் இடையே நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) முறுகல் நிலை ஏற்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸாரிடமும் மீன்வர்கள் முரண்பட்டுள்ளனர். வெற்றிலைக்கேணி கடற்றொழிலாளர் சங்கத்திற்குட்பட்ட கடல் பகுதியில்...

பலரின் கண்ணீருக்கு மத்தியில் விடைபெறவுள்ள சாந்தன்!

சாந்தன் அண்ணாவின் இறுதிகிரியைகள் இன்று காலை இடம்பெற்று, பிற்பகலில் , அவரது எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளதாக சாந்தனின் சகோதரர் மதிசுதா பதிவிட்டுள்ளார். ராஜீவ் காந்தி கொலைச் சம்பவத்தில் கைதாகி 32...