யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழிற்கு விஜயம் மேற்கொள்ள இருக்கும் ஜனதிபதி!

  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 22ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி ரணில், மத்திய தபால் நிலையத்தில் உணவுப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி...

யாழில் இளம் குடும்பஸ்தர் கொலை கிளிநொச்சியில் நால்வர் கைது!

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் படுகொலை சம்பவத்தில் கிளிநொச்சியில் பதுங்கியிருந்த நான்கு சந்தேகநபர்கள் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 23 வயதுடைய தவச்செல்வம் பவிதரன் எனும் இளைஞன் மனைவியுடன் சென்று...

யாழில் கனடாவால் பறிபோன மாற்றுத்திறனாளி உயிர்!

யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் மாற்றுத் திறனாளி ஒருவர் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தெல்லிப்பழையில் நேற்றையதினம் (11-03-2024) இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் அக்குடுவன, கொல்லங்கலட்டி,...

யாழில் இடியன் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் காயம்!

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் இடியன் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். மட்டுவில் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் ஒருவரே காயமடைந்துள்ளார். காயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம்...

யாழ் பல்கலையின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி எதிர்வரும் 14ஆம், 15ஆம், 16ஆம் திகதிகளில் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் ஒன்பது அமர்வுகளாக நடைபெறவுள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவின் போது 2 ஆயிரத்து...

யாழில் சோகம் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்தர் உயிரிழப்பு!யாழில் சோகம்

வீதியில் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவரை கும்பல் ஒன்று கடத்திச் சென்று வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்ட நிலையில் அந்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்வம் நேற்றையதினம் இடம் பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் வட்டுக்கோட்டை – மாவடி பகுதியை...

யாழ் நல்லூர் பகுதியில் காணி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது!

யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் உள்ள காணியொன்றை மோசடியாக உரிம மாற்றம் செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், நல்லூர் பகுதியில் மூவருக்குச் சொந்தமான காணியை ஒருவர்...

யாழில் விமானப் படை கண்காட்சிக்கு சென்ற பெண் கைது!

யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வரும் இலங்கை விமானப் படையின் கண்காட்சிக்கு கேரள கஞ்சாவுடன் சென்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நயினாதீவைச் சேர்ந்த 26 வயதான பெண்ணே இரண்டு கிலோ கிராம் எடையுள்ள கஞ்சாவுடன் கைது...

யாழில் உணவகம் ஒன்றிற்கு சீல் வைப்பு!

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகம் ஒன்றுக்கு, 73 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ள நீதிமன்று, குறித்த உணவகத்தையும் சீல் பண்ணுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. சண்டிலிப்பாய் பகுதியில் பொது சுகாதார...

யாழ்ப்பாணம் உட்பட நான்கு மாவட்டங்களில் காற்றின் தரம் குறைவு!

யாழ்ப்பாணம் உட்பட நான்கு மாவட்டங்களின் காற்று மாசுபாடு காரணமாக நிலைமை மோசமாகியுள்ளதாக வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக கொழும்பு நகரின் காற்று மாசுபாடு நிலைமை படு மோசமாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நகரில்...