யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழ் உணவகம் ஒன்றுக்கு தண்டப்பணம் அறவீடு!

  யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு 2 இலட்சம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. பொது சுகாதார பரிசோதகர்களால் நாவாந்துறை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் போது ,...

யாழ் போதனா வைத்தியசாலையில் போதைப் பொருளுடன் ஒருவர் கைது!

  யாழ் போதனா வைத்தியசாலைக்கு கஞ்சா கலந்த பீடியுடன் சென்ற ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதானவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளி ஒருவரை...

யாழில் குப்பைக்கு வைத்த தீயால் பற்றி எரிந்த கடை!

யாழ். பருத்தித்துறையில் உள்ள பகுதியில் தீப்பரவல் காரணமாக சிறிய கடையொன்று முழுவதும் எரிந்து சேதம் அடைந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த தீ விபத்து இன்றையதினம் (20-03-2024) காலை பருத்தித்துறை கிராமக்கோட்டு சந்திப் பகுதியில்...

நாளை மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுப்பு!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முன்றலில் நாளை (19) செவ்வாய்க்கிழமை மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது. தமிழர் தாயகத்தில் தொல்லியல் என்ற போர்வையிலான பண்பாட்டு அழிப்பையும் சிங்கள – பௌத்தமயமாக்கலையும் உடன் நிறுத்துமாறு கோரியும், வெடுக்குநாறிமலை ஆலயத்தில்...

திருமணமாகி ஒரு வருடத்திற்குள் உயிரிழந்த இளம் குடும்ப பெண்!

யாழ்ப்பாணம் பளைப் பகுதியில் கடந்த வருடம் திருமணம் செய்த குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுகயீனமுற்று யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  சம்பவத்தில்...

யாழில் குடும்பஸ்தர் விபரீத முடிவால் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – இருபாலை கிழக்கு பகுதியில் விபரீத முடிவெடுத்து குடும்பஸ்தர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். இருபாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய சிற்றம்பலம் பாஸ்கரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் வீட்டுக்கு...

யாழில் அயல்வீட்டில் தண்ணீர் வாங்கிக் குடித்த பெண் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் அயல் வீட்டில் தண்ணீர் வாங்கி குடித்துவிட்டு படலைக்கு வெளியே வந்த குடும்பப் பெண் ஒருவர் கீழே மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்றையதினம் (17-03-2024) மாலை வட்டுக்கோட்டை –...

யாழில் மாட்டைக் கொன்ற காவல்துறை உத்தியோகஸ்தர்!

சட்டவிரோதமான முறையில் மாட்டை இறைச்சியாக்கிய குற்றச்சாட்டில் முன்னாள் காவல் உத்தியோகஸ்தரை கைது செய்ய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வடமராட்சி புலோலி பகுதியில் வீடொன்றில் வைத்து சட்டவிரோதமான முறையில் மாடொன்று இறைச்சியாக்கப்படுவதாக காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற...

வட்டுக்கோட்டை இளம் குடும்பஸ்தர் கொலை தொடர்பில் கடற்படை வழங்கிய வாக்கு மூலம்!

வட்டுக்கோட்டை - மாவடிப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளம் குடும்பஸ்தரின் கொலைக்கு ஒரு வகையில் காரணமாக இருந்த கடற்படையினரிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்கு மல்லாகம் நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது. குறித்த குடும்பஸ்தர் கடந்த...

யாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்!

யாழ்ப்பாணம் நவக்கிரி பகுதியில் வீடொன்றின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலானது நேற்று(15.03.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் வீட்டினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை பெட்ரோல் குண்டு...