யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

பூமாலையை விமானத்தில் கொண்டு வந்த நபருக்கு நிகழ்ந்த சோகம்!

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு சென்ற நபரொருவர் தான்னுடைய திருமணத்திற்கு இந்தியாவில் ஒரு வடிவான பூமாலையை செய்ய சொல்லி அதனை விமானத்தில் கொண்டுவந்துள்ளார். குறித்த மாலை யாழ்.சர்வதேச விமான நிலையத்தின் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து...

யாழில் புற்றுநோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தில் கடந்த வருடம் 2023ஆம் ஆண்டு 776 பேர் புற்றுநோயால் (cancer) பாதிக்கப்பட்ட நிலையில், 71 பேர் உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாண வைத்தியசாலையில் பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி யமுனானந்தா தெரிவித்துள்ளார். அவர்...

யாழில் தென்பட்ட சூரிய கிரகணம்!

வட அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இந்த சூரிய கிரகணத்தின் ஒரு பகுதியை பார்க்க முடியும்  என்று நாசா கூறியிருந்த போதிலும் சூரிய கிரகணத்தினை இயல்பாக டெலஸ்க்கோப்...

யாழ் பிரபல ஆண்கள் பாடசாலை மாணவர்கள் சிலருக்கு காசநோய்!

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றில் மாணவர்கள் சிலருக்கு காசநோய் கண்டறியப்பட்டுள்ளதகவும் அவர்களுக்கு துறை சார்ந்த வைத்தியர்களால் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பாடசாலையில் ஒரு வகுப்பில்...

யாழில் இடம்பெற்ற சாந்தனின் நினைவு நாள் நிகழ்வு!

மறைந்த தில்லையம்பலம் சுதேந்திரராஜாவின் நினைவுகளுடன் நாள் நிகழ்வு நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. “சாந்தன் ஏன் சந்தனமானார்?” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் வாருந்தினர் மண்டபம் ஒன்றில் போராளிகள் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டால் இந்த நிகழ்வு...

யாழ் வாகன விபத்தில் ஒருவர் பலி!

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் கல்வியங்காடு இலங்கை நாயகி அம்மன் ஆலயத்திற்கு அருகில் இவ் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை வீதி ஊடாக சைக்கிளில் பயணித்த ஒருவர்...

யாழில் வன்முறைக் கும்பலுக்கு உதவிய பொலிஸ் அதிகாரிக்கு எதிராக விசாரணை

யாழ்ப்பாணத்தில் வன்முறைக் கும்பலுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு எதிராக உயர் பொலிஸ் அதிகாரிகளால் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன், நகர காவல் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், இரவு...

யாழில் பொது மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்ட காணி சுவீகரிப்பு!

யாழ் வலி வடக்கு காங்கேசன்துறை பகுதியில் பொது மக்களின் காணிகளை சுவீகரிப்பதற்காக எடுத்த முயற்சி இன்று(05) மக்களின் எதிர்ப்பால் முறியடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ் காங்கேசன்துறை பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை அண்டிய...

யாழில் சோகம் நித்திரைக்கு சென்ற நபர் பரிதாப மரணம்!

யாழில் நித்திரைக்குச் சென்ற நபர் ஒருவர் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் 45 வயதுடைய செபமாலை செல்வராசா என்ற நபரே நேற்றையதினம் (04-04-2024) உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில்...

யாழில் பரிதாபமாக உயரிழந்த இளம் ஊடகவியலாளர் விபரீத முடிவெடுத்த தாய்!

யாழ்ப்பாணத்தில் இளம் ஊடகவியலாளர் ஒருவர் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார். யாழ். சங்கானைப் பகுதியைச் சேர்ந்த 29 வயதான நடேசு ஜெயபானுஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த ஊடகவியலாளர் நீண்ட காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ள நிலையிலேயே...