யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

மிஸ் பாரிஸ் 2024 போட்டியில் ஈழத்தமிழ் யுவதி!

யாழ்ப்பாணம் தீவு பகுதியை சேர்ந்த புலம்பெயர் தமி யுவதியான கிளாரா பத்மஸ்ரீ ‘மிஸ் பாரிஸ் 2024’க்காக போட்டி இடுகிறார். கிளாரா பத்மஸ்ரீ யாழ்ப்பாணம் புங்குடுதீவை பூர்விகமாக கொண்டவராவார். ‘மிஸ் பாரிஸ் 2024’ போட்டியில் ,...

யாழில் சோகம் விபரீத முடிவால் உயிரிழந்த இளம் பெண்!

யாழ்ப்பாணம் நெல்லியடி நகரப்பகுதியில் தனியார் வைத்தியசாலையில் பணிபுரிந்து வந்த இளம் பெண்ணொருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் தனிமையில் இருந்த குறித்த யுவதி நேற்றைய தினம் 2:00 மணியளவில்...

யாழில் மாணவியை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு பணித்தடை!

   யாழ்ப்பாணத்தில் 10 வயது மாணவியை துஸ்பிரயோகம் செய்ததக  குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆசிரியருக்கு வடமாகாண கல்வி அமைச்சினால் பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 05 இல்...

யாழில் காணி பிடிக்க வந்தவர்களை விரட்டியடித்த பொது மக்கள்!

 யாழ்ப்ப்பாணம்- சுழிபுரம் காட்டுபுலத்தில் கடற்படை முகாமிற்காக முன்னெடுக்கப்படவிருந்த காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் மக்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது. சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியில் உள்ள 4 பரப்பு தனியார் காணியினை நில அளவைத் திணைக்களம் கடற்படையினரின் காணி...

யாழில் லண்டன் வாழ் மகளால் தாக்குதலுக்கு உள்ளான தாய்!

யாழ்ப்பாணத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவர், லண்டன் வாழ் மகளால் தாக்குதலுக்குள்ளான சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த ஆசிரியைல்லு இரு பிள்ளகள் உள்ள நிலையில் தாயார் தனது மகனுக்கு தனது சொத்துக்களை...

யாழில் மின்சார சபைக்கு விபூதி அடித்த இராணுவம்!

 யாழில் சுமார் 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டிய மின்சார கட்டணத்தை செலுத்தாது இராணுவத்தினர் முகாமை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகின்றது. மானிப்பாய் கிறீன் வைத்தியசாலையின் ஒரு பகுதியில் இராணுவத்தினர் முகாம் அமைத்து...

யாழில் மாணவிகளை தாக்கிய அருட்சகோதரிக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் விடுதியில் பாடசாலை மாணவிகளை கடுமையாக தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள அருட்சகோதரியை இன்று (29-05-2024) வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும்...

யாழில் குடும்ப சண்டையால் பறிபோன உயிர்!

  யாழில் அக்காவின் கணவனுக்கும், தந்தைக்குமிடையில் ஏற்பட்ட தகராற்றை விலக்கச் சென்ற இளைஞன் ஒருவர், அக்காவின் கணவரின் கத்திக்குத்து தாக்குதலில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கொக்குவில், தாவடி பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தில் சம்பவத்தில் வரதராசா நியூட்சன்...

யாழ் வெதுப்பகம் ஒன்றில் றொட்டி வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

யாழ்ப்பாணத்தில் உள்ள வெகப்பகம் ஒன்றில் சாப்பிடுவதற்காக ரொட்டி ரோல் வாங்கிய ஊடகவியலாளருக்கு பெரும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நேர்ந்துள்ளது. யாழ். மருதானர்மடத்தில் உள்ள காங்கேயன் வெதுப்பகத்தில் நபரொருவர் வாங்கிய ரோலில் துருப்பிடித்த (4 inch)...

யாழில் மான் கொம்புடன் ஒருவர் கைது!

கிளிநொச்சியில் இருந்து பேருந்தில் யாழ்ப்பாணத்திற்கு மான் கொம்பை கொண்டு வந்தவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸாரால் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது  இன்று (2024.05.24) இடம்பெற்றுள்ளதுடன் இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,   யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் புலனாய்வு...