யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழில் கடும் விமர்சனத்திற்கு உள்ளான தியாகியின் செயல்!

யாழ்ப்பாணத்தில் நபர் ஒருவரின் மோசமான செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் கடும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு கோடிஸ்வரராக மக்கள் மத்தியில் வெளிப்படுத்திய நிலையில், தன்னை தியாகி என அவரே அழைத்து வருகின்றார். இந்நிலையில் இலங்கை மத்திய...

யாழில் தியாகியின் மோசமான செயல்!

யாழ்ப்பாணத்தில் நபர் ஒருவரின் மோசமான செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் கடும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு கோடிஸ்வரராக மக்கள் மத்தியில் வெளிப்படுத்திய நிலையில், தன்னை தியாகி என அவரே அழைத்து வருகின்றார். இந்நிலையில் இலங்கை மத்திய...

யாழில் கூரிய ஆயுதங்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது!

யாழ். சுன்னாகம் ஈவினைப் பகுதியில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலான கூரிய ஆயுதங்களுடன் சந்தேக நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணப் பிராந்திய விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரே இன்று(07.06.2024) குறித்த ஆயுதங்களை மீட்டதுடன் சந்தேக...

யாழில் கொலை செய்து விட்டு லண்டனில் தலைமறைவாகியிருந்த நபர் கைது!

2001ஆம் ஆண்டிற்கு பிற்பகுதியில் யாழில் அரசியல் பேரணியில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் ஒருவரை கைது செய்யதுள்ளதாக லண்டன் மெட்ரோபொலிட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2000ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நாட்டின் உள்நாட்டு யுத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில்...

யாழ் ஆலய உபதலைவர் மீது வாள்வெட்டு தாக்குதல்!

  யாழ்ப்பாணம் - அச்சுவேலி உளவிக்குளம் ஆலயத்திற்கு முன்பாக இன்று காலை கோடாரி வெட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. உளவிக்குளம் ஆலயத்தின் உப தலைவராக செயற்பட்டுவரும் 38 வயதுடைய நபர் மீதே குறித்த தாக்குதல்...

யாழில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு சந்தேகநபர்கள் கேரள கஞ்சா தொகையுடன் வடக்கு கடல் பரப்பில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் 34 மற்றும் 40 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைஇதன்போது அவர்களிடம்...

யாழில் பல கனவுகளுடன் நியமனம் பெற்ற பெண்ணின் ஆசிரியர் நியமனம் மீண்டும் பெறப்பட்டுள்ளது!

வடக்கு நிர்வாகத்தின் அசண்டயீனம் காரணமாக கடந்த மாதம் பல கனவுகளுடன் ஆசிரியர் நியமனம் பெற்ற பெண் ஆசிரியரின் நியமனம் மீளப் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழிற்கு கடந்த மாதம் வருகைதந்த ஜனாதிபதி ரணிலினால் வடக்கில் ஆசிரியர்...

யாழ் ஆலய கிணற்றில் சடலமாக மீட்க்கப்பட்ட இளம் பெண்!

யாழ். ஊர்காவற்றுறை – புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய கிணற்றில் இருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்றையதினம் (04-06-2024) இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் புங்குடுதீவு மடத்துவெளி எட்டாம்...

யாழில் சோகம் ஆறுவயது சிறுவன் பரிதாப மரணம்!

யாழில் வீட்டுக் கிணற்றில் தண்ணீர் அள்ள முயன்ற 6 வயது சிறுவன், கிணற்றினுள் தவறி விழுந்து பரிதபமாக உயிரிழந்துள்ளான். இந்த சம்பவம் யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் சனிக்கிழமை (01) இடம்பெற்றுள்ளது. சிறுவனின் பெற்றோர் பணி நிமித்தம்...

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்த மீன் வியாபாரி மாணவி!

நேற்றையதினம் வெளியான 2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் யாழ் மாவட்டத்தில் கலைப்பிரிவில் வஜினா பாலகிருஷ்ணன் மாவட்ட ரீதியில் முதலாமிடத்தையும், நாடளாவிய ரீதியில் 32 இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார். இது குறித்துமாணவி கருத்து...