யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழ் மைதானம் ஒன்றில் வன்முறைக் கும்பல் அராஜகம்!

யாழில் மைதானத்திற்குள் அத்துமீறி புகுந்த வன்முறை கும்பல் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டதில, இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்றையதினம் (16-06-2024) கரப்பந்தாட்ட இறுதி போட்டி நடைபெறவிருந்த மைதானத்திற்குள் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில்...

யாழில் பாடசாலை மாணவர்கள் முன்னிலையில் அநாகரீகமான உடையில் சஜித் ஊடக பிரிவு!

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச யாழ்.சுழிபுரம் விக்டோரியா கல்லூரிக்கு பேருந்து ஒன்றினை வழங்கினார். குறித்த பேருந்துக்கான பூஜை வழிபாடுகள் வழக்கம்பரை ஆலயத்தில் இடம்பெற்றது. இந்த் நிலையில் அங்கு பாடசாலை மாணவர்கள், அதிபர், ஆசிரியர்கள்,...

யாழில் விபரீத முடிவால் உயிரிழந்த இளம் தாய்!

யாழ்ப்பாண பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்த இரு பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று (13-06-2024) காலை 10:00 மணியளவில் நெல்லியடி கிழக்கு முடக்காடு பகுதியில்...

யாழில் கோவில் உண்டியலை உடைத்து திருட்டில் ஈடுபட்ட நபர் கைது!

யாழ்ப்பாணம் – கோண்டாவில், திருநெல்வேலியில் கோயில் உண்டியல்களை உடைத்து திருட்டியில் ஈடுபட்ட நபரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் அரியாலையை சேர்ந்த 38 வயதுடைய நபரையே கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர். மேலும்,...

யாழில் இளம் வைத்தியர் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது!

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பணியாற்றிய இளம் வைத்தியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதியில் கடமையாற்றும் 30 வயதான பிரேமேந்திரராஜா கிரிசாந் என்பவரே...

யாழில் டிப்பர் மோதியதில் பலியான இளம் குடும்பஸ்தர்!

யாழ்ப்பாணத்தில் (jaffna) டிப்பர் வாகனம் மோதியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து யாழ். சாவகச்சேரி (Chavakachcheri), கைதடி - நுணாவில் பகுதியில் இன்று (12.6.2024) அதிகாலை...

யாழில் கடற்தொழிலுக்கு சென்றவர் மாயம்!

யாழ்ப்பாணம் – அனலைதீவில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற இருவரைக் காணவில்லை என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். அனலைதீவைச் சேர்ந்த திருச்செல்வம் மைக்கல் பெனாண்டோ, நாகலிங்கம் விஜயகுமார் என்ற இருவரே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இருவரும் நேற்று...

நாயுடன் தூங்குவதை கண்டித்த தந்தை விபரீத முடிவெடுத்த மாணவி!

யாழ்ப்பாண பகுதியொன்றில் தனது வளர்ப்பு நாயுடன் இரவில் கட்டிலில் கட்டிப் பிடித்து துாங்கும் செயற்பாட்டை கொண்ட பல்கலைக்கழக மாணவி மீது தந்தை தாக்குதல் நடாத்திய சம்பவம் பதிவாகியுள்ளது. கொழும்பில் இருந்து வந்த தந்தையின் சகோதரி...

யாழில் நகைகளை திருடிய பெண் கைது!

யாழ்ப்பாணம் - கன்னாதிட்டி, காளிகோயில் கும்பாபிஷேகத்திற்கு வந்த அடியார்களின் தாலிக்கொடி மற்றும் நகைகளை திருடிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணப் பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின்படி கன்னாதிட்டி காளி கோயில் இந்து...

யாழ் கோவில் கும்பாபிசேகத்தில் மோசமான செயலில் ஈடுபட்ட பெண்!

யாழில் உள்ள கன்னாதிட்டி காளிகோயில் கும்பாபிஷேகத்திற்கு வந்த பக்தர்களின் தாலிக்கொடி மற்றும் நகைகளை திருடிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ் பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின்படி கன்னாதிட்டி காளி கோயில் இந்து...