யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழ்ப்பாணத்தை சரத் பொன்சேகாவிடம் ஒப்படைத்தைத்த ரணில்!

யுத்த காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிடம் இருந்து இலங்கை இராணுவம் தோல்விகளை சந்தித்தபோது யாழ்ப்பாணத்தை சரத் பொன்சேகாவிடம் ஒப்படைத்தைத்தேன் எனவும் அதுவே எமது போர் வெற்றிக்கு காரணம் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...

யாழில் உணவகம் ஒன்றிற்கு சீல்!

யாழ்ப்பாணம் மருதனார் மட பகுதியில் இயங்கி வந்த உணவகம் ஒன்றிற்கு அதிகாரிகள் சீல் வைத்து மூடியுள்ளனர். அதேவேளை, வெதுப்பாக உரிமையாளரை கடுமையாக எச்சரித்த நீதிமன்று, அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது. சுன்னாகம்,...

யாழில் வெடிகுண்டுடன் நபர் ஒருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஒருவர் வெடிகுண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து , சொகுசு கார், மோட்டார் சைக்கிள், 2 வாள்கள் மற்றும்...

யாழ் போதனா வைத்தியசாலை முன்பாக நின்ற மர்ம கார்

யாழ் போதனா வைத்தியசாலை நுழைவாயில் முன்பாக சந்தேகத்திற்கு இடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரினை பொலிஸார் மீட்டு சென்றுள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலை மருந்து களஞ்சியத்திற்கு செல்லும் நுழைவாயிலான 13ஆம் இலக்க நுழைவாயிலை முற்றாக மறித்தவாறு...

யாழில் விசர்நாய் கடிக்கு இலக்கான சிறுமி பரிதாப மரணம்!

நான்கு வயது சிறுமியொருவர் விசர் நாய்க் கடிக்கு இலக்காகி யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி குமாரசாமிபுரத்தைச் சேர்ந்த சிறுமியே இவ்வாறு உயிரிழந்ததாக தெரியவருகின்றது. நான்கு வயதாக குறித்த சிறுமி விசர்நாய்க் கடிக்கு இலக்கான நிலையில்...

யாழ் ஆலயம் ஒன்றில் பெருந்தொகை நகை திருட்டு!

யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறையில் உள்ள ஆலயமொன்றில் 64 பவுண் தங்கநகைகள் மற்றும் சுமார் 08 இலட்சம் ரூபாய் பணம் போன்றவை களவாடப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆலயத்தினுள் பாதுகாப்பாக பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த நகைகள் மற்றும் பணமே...

யாழில் திறந்து வைக்கப்பட்ட அம்மாச்சி பாரம்பரிய உணவகம்!

யாழ்ப்பாண உணவுகளை வெளி பிரதேச மக்களிடமும், வெளிநாட்டு பிரஜைகளும் அதிகளவு விரும்பி சாப்பிடுவதாக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். சங்கானையில் அமைக்கப்பட்ட அம்மாச்சி பாரம்பரிய உணவகத்தை இன்றையதினம்(25) திறந்து வைத்து உரையாற்றும் போதே...

வெளிநாடு சென்று வீடு திரும்பியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

யாழ்ப்பாணத்தில் உள்ள வீடொன்றிக்குள் புகுந்து மர்ம நபர்கள் தங்க நகைகள் கொள்ளையடித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்.அச்சுவேலி பத்தமேனி பகுதியில் உள்ள வீடொன்றின் கதவினை உடைத்து உள்நுழைந்த மர்ம...

யாழ். சாவகச்சேரியில் அதிசய நிகழ்வு!

யாழ். சாவகச்சேரியில் (Chavakachcheri) மாமரம் ஒன்றின் இலையானது வழக்கத்துக்கு மாறான நீளத்தில் மிகப்பிரமாண்டமாக வளர்ச்சியடைந்துள்ள அதிசயம் ஒன்று நிகழ்ந்துள்ளது. சாவகச்சேரி - டச்சு வீதியில் உள்ள மானா என்பவரின் வீட்டு முற்றத்தில் உள்ள மாமர...

யாழில் வாள்வெட்டு தாக்குதல்!

 யாழ்ப்பாணத்தில் வீடு புகுந்த இனம் தெரியாத நபரொருவர் தம்பதியினர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. நவாலி வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர்...