யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழ் சாவகச்சேரியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுப்பு!

யாழ்ப்பாணம்(Jaffna) – சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னேற்றத்தை வலியுறுத்தியும் வைத்திய பணிகளை உடன் வழமைக்கு திரும்ப வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கும் கடையடைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை(08.07.2024) சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக...

யாழில் கொடூரம் மனைவியை குத்திக் கொன்ற கணவன்!

குடும்ப தகராறு காரணமாக கணவன் தனது மனைவியை குத்தி கொலை செய்த சம்பவம் இன்று (2024.07.06) மாலை யாழ். கொழும்புத்துறைப் பகுதியில் இடம் பெற்றுள்ளது. மேலதிக விசாரணைகொழும்புத்துறை ஆனந்தவடலி (ஏவி வீதி) வீதியில் வசித்துவந்த...

யாழில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது!

யாழ்ப்பாணத்தில் (Jaffna) மோட்டார் சைக்கிளொன்றை திருடிச்சென்ற வழக்கில் சாவகச்சேரியில் இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கடந்த மாதம் 26அம் திகதி யாழ்ப்பாணம் (Jaffna) நீதவான் நீதிமன்றுக்கு அருகில் மோட்டார்...

பயங்கரமான சூழலுக்குள் யாழ்ப்பாணம்!

யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களுடன் ஈடுபடுகின்றவர்கள், சுதந்திரமாக நடமாடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம் சுமத்தியுள்ளார். இந்நிலையில் வன்முறையாளர்களை கண்டுகொள்ளாது பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் அசமந்த போக்குடன் உள்ளதாகவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார். சிறீதரனின் இல்லத்தின்...

யாழில் குழவிக் கொட்டுக்கு இலக்கான மூன்று பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகிய பெண்ணொருவர் தெல்லிப்பளை வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். குறித்த பெண் நேற்று முன்தினம் (02) குளவிக்கொட்டுக்கு இலக்காகிய நிலையில் நேற்றையதினம் (03) உயிரிழந்துள்ளார் இதன்போது செட்டிக்குறிச்சி பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த குணசேகரம் வரதசுரோன்மணி (வயது...

யாழில் சட்டத்தரணியின் அலுவலகத்தில் திடீர் சோதனை

யாழ்ப்பாணம் (Jaffna) - உடுவில் பகுதியில் உள்ள சட்டத்தரணியொருவரின் அலுவலகத்தில் காவல்துறையினர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். வெளிநாட்டிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பெண் ஒருவர் காவல்துறையினருக்கு வழங்கிய முறைப்பாட்டின் பிரகாரம் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம்...

யாழில் முதியவரை கொலை செய்த குற்றச்சாட்டில் இளைஞரொருவர் கைது!

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் முதியவர் ஒருவரைக் கழுத்து நெரித்துப் படுகொலை செய்த குற்றச்சாட்டில் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய முதியவர் படுக்கையில் உயிரிழந்துள்ளதாக அவருடன் வசித்து வந்த...

யாழ்ப்பாண பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளரின் மனைவி மரணம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் திலீபனின் மனைவி மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அச்சுவேலியை சொந்த இடமாகக் கொண்ட 38 வயதான நிறஞ்சினி என்பவரே யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் புற்றுநோய் காரணமாக...

யாழில் சோகம் சுவிஸ் கணவன் கண்முன்னே உயிரை விட்ட இளம் குடும்ப பெண்!

யாழ்ப்பாண பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் தனது கணவனின் கண் முன்னே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூழாவடி மேற்கு ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கதீஸ்வரன் நிலாஜினி...

யாழ் வாகன விபத்தில் இருவர் படுகாயம்!

யாழ்.(Jaffna) சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ-9 வீதியில் விபத்தில் வைத்தியர் ஒருவரும், மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம், நேற்று (30.06.2024) காலை இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணைஇதன்போது,...