யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழில் முரண்பாட்டால் எரிக்கப்பட்ட சொத்துக்கள்

யாழ்ப்பாணம் - இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேந்தான் குளம் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலால் பாரிய வன்முறைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. குறித்த சம்பவம் நேற்று (13) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில்...

யாழ்ப்பாணத்தில் மருத்தகத்தில் நடத்தப்பட்ட இறுத்தி ச்சடங்கு தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு!

யாழ்ப்பாணம் பலாலி வீதியில் அமைந்துள்ள மருந்தகம் ஒன்றில் அண்மையில் இறுதிக் கிரியைகள் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் யாழ் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இறுதிச்சடங்கு இடம்பெற்ற மருந்தகத்தை மூடி அங்கிருந்த மருந்துப் பொருட்களை அழிக்குமாறு...

கடும் காற்றினால் பொன்னாலையில் பதிக்கப்பட்ட குடும்பங்கள்!

யாழ்ப்பாணம் - சங்கானை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட சுழிபுரம், கல்விளான் பகுதியில் வீசிய கடும் காற்றால் வீட்டின் கூரையொன்று தூக்கி எறியப்பட்டதையடுத்து, மூன்று குடும்பங்கள் நிர்க்கதியாகியுள்ளன. இச் சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது. மூன்று குடும்பங்களைச்...

யாழில் மூன்று நபர்கள் கைது!

யாழ்ப்பாணத்தில் வீடுகள் மீது தாக்குதல் நடத்தி எரித்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 21 வயதான மூவர் கைது செய்யப்பட்டனர். சந்தேக...

யாழ் நல்லூர் ஆலய வீதித்தடை!

நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவ பெருவிழாவை முன்னிட்டு இன்று (08) காலை முதல் நல்லூர் ஆலய சுற்று வீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்படவுள்ளது. குறித்த வீதித் தடை செப்டம்பர் மாதம் 4 ஆம் திகதி...

யாழில் வங்கிக் கணக்கில் இருந்த 65 இலட்சம் ரூபா மாயம் இருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் வங்கிக் கணக்கில் இருந்த 65 இலட்சம் ரூபாவை கையாடல் செய்த குற்றச்சாட்டில் பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவ தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். பணத்தை...

யாழில் தீக்கிரையாக்கப்பட்ட வீடு!

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கொடுக்குளாய் ஆழியவளையிலுள்ள குடும்பஸ்தர் ஒருவரின் வீடு தீக்கிரையாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்றிரவு(06.08.2024) இடம்பெற்றுள்ளது. பொலிஸ் விசாரணைவிஜயகுமார் குணேஸ் என்கின்ற தாளையடி தபால் நிலைய ஊழியரின் வீடே இவ்வாறு விசமிகளினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக...

யாழில் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி துண்டுப்பிரசுரம் விநியோகம்!

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வுவொன்று யாழ்ப்பாணம்(Jaffna) திருநெல்வேலி பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று(8) முன்னெடுக்கப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வாராஜா கஜேந்திரன் மற்றும் கட்சியின்...

யாழ்.பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் விடுக்கும் எச்சரிக்கை!

நாட்டில் எதிர்வரும் 14.08.2024 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து...

யாழில் குழந்தையை கொன்ற தாயின் அதிர்ச்சி வாக்கு மூலம்!

யாழ்ப்பாணத்தில் குழந்தை பால் குடிக்க மறுத்து அடம்பிடிப்பதால், குழந்தையின் கைகால்களை திருகியதாக தாயார் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளார். யாழ்.அளவெட்டி பகுதியை சேர்ந்த சசிரூபன் நிகாஸ் என்ற குழந்தை நேற்றையதினம் உயிரிழந்துள்ளது. உயிரிழந்த குழந்தையின்...