புலனாய்வு செய்தி

கழுத்தறுத்து கொல்லப்பட்ட தம்பதியினர் ஒருவர் கைது!

அஹங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்ஹென்கொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து தம்பதிகள் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலைகள் கடந்த ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி...

நுவரெலியாவில் 08 வெளிநாட்டவர்கள் கைது!

விசா இன்றி இந்நாட்டில் தங்கியிருந்த 08 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹாவா எலியா பகுதியில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 28 மற்றும்...

இரண்டு கோடி ரூபா பெறுமதியான சிலை திருட்டு

இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான நாக தேவதையுடன் கூடிய பழங்கால உலோக புத்தர் சிலையை திருடிய இரண்டு தேரர்கள் மற்றும் சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர் ஒருவரை மாவனெல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர். கரஹம்பிட்டிகொடவில்...

இருவர் வெட்டிக் கொலை!

நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற தாக்குதல்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஓயாமடுவ - நவோதகம பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பண்டாரகம, பேமதுவ பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய இளைஞரே...

45 கிலோ ஹெரோயினுடன் ஜவர் கைது!

1,152 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் தொகையொன்று ஆழ்கடலில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​இலங்கைக்கு மேற்கே சுமார் 200 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஆழ்கடல்...

நபர் ஒருவர் அடித்துக் கொலை!

அத்துமீறி வீட்டினுள் நுழைந்து அறையின் கதவை உடைத்து அங்கிருந்த நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் சாலியவெவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை (15) சாலியவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாய 07...

மீன்பிடிப் படகுக்குள் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள்!

இலங்கை கடற்படையினரால் இலங்கைக்கு மேற்கே ஆழ்கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட அதிரடி நடவடிக்கையின் போது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பல நாள் மீன்பிடிப் படகுடன் சந்தேக நபர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த...

சட்டவிரோத வெடி பொருட்களுடன் ஒருவர் கைது!

சட்டவிரோதமான முறையில் வெடிபொருட்களை வைத்திருந்த நபர் ஒருவர் பண்டாரகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கிடைத்த தகவலுக்கு அமைய குங்கமுவ பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அவரிடம் இருந்து...

போதைப் பொருட்களுடன் சட்டத்தரணி ஒருவர் கைது!

அனுராதபுரம் பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சட்டத்தரணி ஒருவர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.அநுராதபுரம் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரிடமிருந்து 02 கிராம் 300 மில்லி...

பிள்ளையானை விசாரணைக்கு வருமாறு அழைப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் பிரித்தானிய செனல் 4 தொலைக்காட்சியில் அவரது முன்னாள் செயலாளரான அசாத் மௌலானா என்பவர்...