இந்திய செய்திகள்
India News Tamil, Tamil INDIA News, Indian News in Tamil, Indian Tamilnadu, Tamilnadu News, Tamilnadu seithigal, Tamil seithikal, seithi,News7tamil, puthiyathalamurai, polimer news tamil, newsj tamil, news18 tamilnadu
சாந்தனின் மறைவிற்கு சீமான் மற்றும் பேரறிவாளன் நேரில் சென்று அஞ்சலி!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 33 வருடங்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஈழத்தமிழர் சாந்தன், பல போராட்டங்களின் பின்னர் தாயகம் திரும்ப இருந்த நிலையில் உடல் நலக்குறைவால் இன்று(28) காலை உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில்,...
அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிப்பு!
இந்தியாவில் பச்சையரிசி ஏற்றுமதிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், அதை பாசுமதி அரிசி என்ற பெயரில் சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்வதைத் தடுக்கும் விதமாக, டன்னுக்கு 1,200 டொலரைவிட குறைவான பாசுமதி அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு...
விஜயின் அரசியல் மாநாட்டிற்கு இடைஞ்சல்!
நடிகர் விஜய் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நேரத்தில், ஒரு படத்திற்கு 200 கோடி சம்பளம் பெறும் நிலையில், திடீரென விலகி முழு நேர அரசியலில் ஈடுபட போவதாக கூறி இருக்கிறார்.
அவர் தொடங்கி இருக்கும்...
இந்திய இலங்கை கடற்தொழிலாளர் பிரச்சினை தொடர்பில் இந்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி!
கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பாக இந்தியா - இலங்கை கூட்டு பணிக்குழு விரைவில் கூடும் என சென்னை மேல் நீதிமன்றத்தில் இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.
குறித்த கூட்டு பணிக்குழுவின் ஆறாவது கூட்டத்திற்கு கடந்த ஆண்டு...
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தன் எழுதிய உருக்கமான கடிதம்
"32 ஆண்டுகளாக நான் என் அம்மாவைப் பார்க்கவில்லை” என ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தன் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட...
இந்தியாவின் செல்வாக்கு மிக்க தலைவர்கள் பட்டியல் வெளியானது!
இந்தியாவின் செல்வாக்கு மிக்க தலைவர்கள் பட்டியலில் முதலிடத்தில் பிரதமர் மோடி உள்ளார். எட்டாவது இடத்தை ஸ்டாலின் பிடித்துள்ளார்.
‘இந்தியா டுடே’ இதழ் நாடு முழுவதும் தலைவர்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் செல்வாக்கு மிகுந்த தலைவர் பட்டியலை...
சூட்கேஸில் மீட்கப்பட்ட இளம் பெண்ணின் சடலம்
சென்னையில் (Chennai) வீதியில் வீசப்பட்ட சூட்கேஸில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சடலமானது இன்று (18) சென்னையை அடுத்த துரைப்பாக்கம் குமரன் குடில் குடியிருப்பு பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வீதியில் சந்தேகத்துக்கு...
மோசமான செயலில் ஈடுபட்ட ஐஸ்கிரீம் வியாபாரி!
ஃபலூடா ஐஸ்கிரீம் விற்பனை செய்த வியாபாரி ஒருவர் தனது சிறுநீர் மற்றும் விந்தணுக்களை அதில் கலந்து விற்பனை செய்துள்ளார்.
இச்சம்பவம் இந்தியாவில் தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பான காணொளி ஒன்று சமூக...
பேருந்து நிலையத்தில் பிறந்த குழந்தைக்கு அடித்த அதிஷ்டம்
பேருந்து நிலையத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பேருந்து பயண சலுகையை போக்குவரத்து துறை வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் இந்தியாவில் தெலுங்கானா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
தெலுங்கானா மாநிலம் கரீம்...
இந்தியாவில் புதிய தொழில் ஆரம்பிக்கும் முத்தையா- முரளீதரன்
இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா- முரளீதரன் இந்தியாவில் குளிர்பான நிறுவனம் அமைக்க உள்ளதாக கூறப்படுகின்றது.
அதன்படி கர்நாடக மாநிலம் சாமராஜநகரா மாவட்டத்தில் உள்ள படன குப்பேயில் குளிர்பானங்கள் மற்றும் தின்பண்டங்கள் தயாரிக்கும்...