சர்வதேச செய்தி

சமூக வலைத்தளங்களுக்கு தடை!

பெரும்பாலான பாகிஸ்தான் மக்கள் வட்ஸ்எப், பேஸ்புக், டிக்டொக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் போன்ற  சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் ஜூலை 13-ஆம் திகதி முதல் 18-ஆம் திகதி வரை ஒரு...

உலகில் முதன் முறையாக தற்கொலை செய்து கொண்ட ரோபோ!

தென் கொரியாவில் அரச சேவையில் ஈடுபட்டிருந்த ரோபோ ஒன்று தற்கொலை செய்து கொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென் கொரியாவில் உள்ள குமி நகர சபையில் சுமார் ஒரு வருடமாக பணியாற்றி வந்த...

ஹரக் கட்டாவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு!

ஹரக் கட்டா என்றழைக்கப்படும் நந்துன் சிந்தக விக்ரமரத்ன உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை கொழும்பு (Colombo) மேல் நீதிமன்றம் மேலதிக விசாரணைக்காக எதிர்வரும் ஜூலை 29ஆம் திகதிக்கு ஒத்தி...

வெளிநாட்டில் இருந்து நாடு கடத்தபடவுள்ள இலங்கையர்கள்!

இஸ்ரேலுக்கு பணிக்காக சென்ற 4 இலங்கையர்கள் திருட்டு குற்றச்சாட்டில் இஸ்ரேல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திருடப்பட்ட பொருட்களில் கையடக்கத் தொலைபேசிகள், மடிக்கணினிகள், மதுபான போத்தல்கள், கமராக்கள் மற்றும் தங்கம் என்பன அடங்குவதாக இஸ்ரேலுக்கான இலங்கைத்...

உக்ரைன் அரசாங்கத்தை பதவி கவிழ்க்க சதிப்புரட்சி!

  உக்ரைன் அரசாங்கத்தை பதவி கவிழ்ப்பதற்கான சதிப்புரட்சி முறியடித்துள்ளதாக அந்த உக்ரைன் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜூன் 30ம் திகதி உக்ரைன் தலைநகரில் கலவரமொன்றை ஏற்படுத்தி அதனை பயன்படுத்தி உக்ரைன் நாடாளுமன்றத்தை கைப்பற்றுவதற்கும் இரணுவத்தையும்...

இன்றைய தங்க நிலவரம்

இலங்கையில் ( sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. எனினும் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை மீண்டும் உயர்வடைந்து செல்கின்றது. இன்றைய நிலவரத்தின் படி, ஒரு...

சர்வதேச மாணவர் விசா தொடர்பில் அவுஸ்ரேலியாவின் முக்கிய அறிவிப்பு!

அவுஸ்திரேலியாவில் (Australia) இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணத்தை இரட்டிப்பாக்கியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. அதிகரித்து வரும் இடப்பெயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைமுறைக்கு...

இங்கிலாந்தில் இலங்கைப் பெண் படுகொலை!

பிரபல யூடியூப் சேனலை நடத்தி வந்த இலங்கையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய் பின்லாந்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் நீண்ட காலமாக அங்கு வசித்து...

மேலாடையின்றி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்!

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த இளம் பெண்ணான எய்லா ஆடம்ஸ் ஆணும் பெண்ணும் சமம் என்ற கொள்கையை முன்னெடுத்து போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார். இந்த போராட்டத்தில் மூலம் இந்த பெண் உலக அளவில் வைரலாகி உள்ளார். குறித்த...

உலக அழிவு தொடர்பில் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள தகவல்!

வைரஸ் காரணமாகவோ, அணுசக்தி யுத்தத்தின் காரணமாகவோ உலகம் அழியாது என்றும், உண்மையான ஆபத்து தொடர்பில் விஞ்ஞானிகள் தகவலொன்றை வெளியிட்டுள்ளனர். உலகம் எப்படி அழியும் என்ற கேள்வி சாமானியர்கள் முதல் விஞ்ஞானிகள் வரை அனைவருக்கும் உள்ளது....