முன்னாள் இராஜங்க அமைச்சரின் இரண்டு வங்கிக் கணக்குகள் முடக்கம்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவலின் இரண்டு வங்கி கணக்குகளை முடக்குமாறுநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் ஒரு பகுதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சரின் இரண்டு வங்கி கணக்குகளை 2025 ஜனவரி நான்காம் திகதி வரை முடக்கி வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது