லிட்ரோ நிறுவன தலைவர் இராஜினாமா

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.

தனது இராஜிநாமாவை அவர் கடிதம் மூலம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அதேவேளை , டிசம்பர் 31ஆம் திகதி வரை நாட்டில் எரிவாயுக்கு தட்டுப்பாடு இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்