2024 – யாழ் மாவட்ட தபால் மூல வாக்கு முடிவுகள்!

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பின் யாழ்ப்பாணம்  மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

அதன்படி,   யாழப்பாணம்  மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்க  வெற்றி பெற்றுள்ளார்.

 யாழ்ப்பாணம்  மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில்,

ரணில் விக்கிரமசிங்க 9,277  வாக்குகளையும்,

சஜித் பிரேமதாச 7640 வாக்குகளையும்,

பாக்கிய செல்வம் அரியநேத்திரன்  4207 வாக்குகளையும்,

அநுர குமார திஸாநாயக்க  2,250   வாக்குகளையும்,

கே.கே. பியதாச 197 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.