யாழ். கடற்றொழில் சம்மேளனம் ரணிலுக்கு ஆதரவு!

நடைபெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதவு வழங்கவுள்ளதாக யாழ். மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புக்களின் சம்மேளனம் அறிவித்துள்ளது.

இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடக சந்திப்பின் போதே யாழ் மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புக்களின் சம்மேளனம் இவ்வாறு தெரிவித்துள்ளது