என்னை நீங்கள் பதவியில் இருந்து நீக்க வேண்டாம் நானே விலகிக் கொள்கின்றேன்!

என்னை நீங்கள் பதவியில் இருந்து நீக்க வேண்டாம் நானே விலகிக் கொள்கின்றேன் என வைத்தியர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள காணொளியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“விடுதலை புலிகள் என காணாமல் ஆக்கப்பட்ட 44000 பேருடன் என்னையும் ஒருவன் என சொன்னால் அது எனக்கு பெருமிதமே.

அந்த வழியில் என்னை கைது செய்ய முற்படுகின்றீர்களாயின் அதையும் தாராளமாக செய்து கொள்ளுங்கள்.

மேலும், என்னை பதவியில் இருந்து விலக்க நினைக்கின்றீர்கள் என்றால் அதை நீங்கள் செய்ய வேண்டாம்.