அநுர தொடர்பில் அதிருப்தி அடைந்த இந்தியா அனுரவை வீழ்த்த திட்டம்!

இலங்கையின் 9 ஆவது ஜனாதிபதியாக அனுர குமார திசாயக்க ஆட்சிபீடம் ஏறியுள்ளார்.

இந்நிலையில் ஜனாதிபதி அனுர குமார ஆட்சி எப்படி இருக்கபோகின்றது என்பது தொடர்பில் அரசியல் அவதானிகள் பல்வேறு கருத்துக்களை கூறிவருகின்றனர்.

இந்நிலையில் ஜனாதிபதி அனுர ஆட்சியில் பல முக்கிய புள்ளைகளி கைதாகலாம் என பெருதும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை அனுகுமார இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவானமை இந்தியாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏனெனில் இலங்கையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு இந்தியா சீனா இடையே போட்டாபோட்டி நிலவிவரும் நிலையில், அனுரவின் ஆட்சியில் சீன ஆதிக்கம் மேலோங்கும் என இந்தியா அஞ்சுவதாக கூறப்படுகின்றது.