கொழும்பில் மனித புதைகுழி அகழ்வு பணி ஆரம்பம்!

கொழும்பில் கண்டறியப்பட்ட பாரிய மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு துறைமுகத்தில் இந்த மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அதன் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று (27) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பேராசிரியர் ராஜ் சோமதேவா உள்ளிட்டவர்கள் அந்த அகழ்வுப் பணிகளுக்கு பொறுப்பாக உள்ளனர்.