ரணில் விக்ரமசிங்க மேற்க்கொண்டுள்ள தீர்மானம் !

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இனி பொதுத்தேர்தலில் போட்டியிட மாட்டார் என ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேசிய பட்டியலுக்கூடாக பாராளுமன்றத்துக்கு பிரவேசிக்கப் போவதில்லை எனவும் ரணில் விக்கிரமசிங்க , தீர்மானித்துள்ளதாகவும் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.