பதவியை இராஜினாமா செய்த செய்தார் தென்மாகாண ஆளுநர்

இலங்கையில் புதிய அரசாங்கம் அமைப்படவுள்ள நிலையில், தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இன்று தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.

வடமேல் மாகாண ஆளுநராக பதவி வகித்த லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கடந்த மே மாதம் ஜனாதிபதியினால் தென் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.