பொது வேட்பாளரை பலப்படுத்துவதே தமிழரின் ஒரேயொரு வழி – யாழ். பல்கலைக்கழக ஒன்றியம்!

தமிழ்ப்பொது வேட்பாளர் எண்ணக்கருவினை பலப்படுத்துவதே தமிழ் மக்களிற்கு முன்னால் உள்ள ஒரேயொரு வழி என யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.

யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று  செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர்.