வீட்டில்  துப்பாக்கிச் சூடு; குடும்பஸ்தர் உயிரிழப்பு!

வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளம் குடம்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்